சிந்திக்க வைக்கும் கவிதை, காகா பிரியாணி!
ஆனா,
நீங்க கேட்ட கேள்விக்கு உங்க கவிதையில் பதில் உள்ளது.
"இழைப்பாரும் காலத்திற்கு முன் கனவுகளுக்கான நினைவுகளை சேமிக்க மறப்பது ஏனோ?"
""நிஜம்" இல்லையேல் நினைவுகள் இல்லை."
மறப்பது இல்லே போலெ. நிஜம் தான் இல்லே போலெ நினைவுகளை
சேமிக்க 🤔🤔🤔
ஏதாச்சும் தப்ப சொல்லி இருந்தால் என் பிரியாணி மேல கை வெச்சுராதீங்க
காகா பிரியாணி.
இப்படிக்கு
தவளை பிரியாணி
Take care!