Author Topic: தினம் ஒரு திருக்குறள்  (Read 82798 times)

Offline Baaski

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1322
  • Total likes: 1210
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #240 on: December 25, 2025, 03:54:49 PM »
குறள் -     240

அதிகாரம்    புகழ்

வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர்

பொருள்
பழி உண்டாகாமல் வாழ்வதே வாழ்க்கை எனப்படும், புகழ் இல்லாதவர் வாழ்வதும் வாழாததும் ஒன்றுதான்.

Offline Baaski

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1322
  • Total likes: 1210
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #241 on: January 02, 2026, 03:17:07 PM »
குறள் -   241

அதிகாரம்    அருளுடைமை

அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள.

பொருள்
கொடிய உள்ளம் கொண்ட இழிமக்களிடம்கூடக் கோடிக்கணக்கில் செல்வம் குவிந்திருக்கலாம்; ஆனாலும் அந்தச் செல்வம் அருட் செல்வத்துக்கு ஈடாகாது.

Offline Baaski

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1322
  • Total likes: 1210
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #242 on: July 09, 2026, 04:33:37 PM »
குறள்.     -  242

அதிகாரம்    அருளுடைமை


நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால்
தேரினும் அஃதே துணை.   

பொருள்
நல்ல வழியினாலே ஆராய்ந்து அருளைச் செய்க; பல வழியாக ஆராய்ந்தாலும், அப்படி அருள்செய்தலே உயிருக்கு உறுதுணையாகும்