க்ரிஷ் நண்பா
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
எப்படி எழுதுவது மற்றவரை போல கவிதை என்று நேற்றிரவு கேட்டுவிட்டு
விடிந்ததும் அமர்க்களமாய் ஒரு பிள்ளையார் சுழி போட்டு துவங்கிவிட்டிர்
கவிதை அருமை உங்களுக்குள்ளும் ஒளிந்திருக்கும் கவிஞர்
எட்டி பார்க்க தொடங்கிவிட்டார்
தொடர்ந்து எழுதுங்கள் ,
வாழ்த்துக்களுடன் உங்கள்
****ஜோக்கர் ***