ஒதுங்கியே சென்றேன்
கோவம் உண்டு
முரன்பாடு உண்டு
கேள்விகள் உண்டு
அதிர்ப்திகள் உண்டு
அனைத்தும் கொண்டு
எதிர்த்திடல் வேண்டும்
இல்லையேல்.....
அன்பு உண்டு
ஒதுங்கிடல் வேண்டும்.
நின்று நிதானித்தேன்
சிந்தை தெளிய.....
ஒதுங்கிடல் நன்றென கண்டேன்.....
நன்றிகெடா.....உள்ளம் கொண்டு
ஒதுங்கியே சென்றேன்.
எங்கே இருந்திடினும் நலமே நீ வாழ்க.
குறைகள் என்னுடையவை நிறைவுகள் கடவுளால்
நன்றியும் மேன்மையும் கடவுளுக்கே