ஆம் தோழா
கைபேசியின் மடியில் இன்று
நம் வாழ்க்கையின் பிடி
யதார்த்தத்தில் தொலைத்தவற்றை மறந்து
புதிதாய் தேடுகிறோம் எதையோ
கூகிளில் ...
கிடைக்காத வரம் இயற்கை
வெளியில் இருக்க ..வீட்டின் இருட்டில்
தடவி கொண்டிருக்கிறோம் கைபேசியை !
அருமையான பதிவு
வாழ்த்துக்கள் தோழா