அன்போடு தம்பிக்கு வணக்கம்,
உனது கருத்துக்கள் மூலமாய்
உன்னில் நான் மகிழ்கின்றேன்
என்னை பொறுத்தவரை புதிதாக
எழுதுவதை குறைத்து, சகோதரர்
தோழர்கள் ஆங்கங்களை படித்து
ஊக்கம் கொடுக்க விரும்புகின்றேன்
சில எல்லையை கடந்தபின்னர்
ஊங்கங்கள் தேவைபடாது
தேவையான காலத்தில் உந்தி
தள்ளுதல் பலரை தடையற
ஓடச் செய்யும்.
நானும் உன்னைபோல அம்மா அப்பா
அனைவரோடும் ஒன்றாகவேதான்
வாழ்கின்றேன், சமூகத்தில் வாழும்
மானிதர்கள் வலியும் வலிக்கிறது.
நன்றி தம்பி