இஸ்லாத்தை தவறாக புரிந்து கொண்டு தீவிரவாத செயல்களில் ஈடுபடும் இளைஞர்கள் மற்றும் அமைப்புகளே இது போன்ற அப்பாவி முஸ்லிம்கள் மேல் அனைவரும் சந்தேக பார்வையோட பார்க்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளபடுகிறார்கள்.இது மட்டுமே காரணம் என்று சொல்லவில்லை ஆனால் இதுவே முதல் காரணமாக அமைகிறது.அதையே சாதகமாக பயன்படுத்தி குளிர்காயும் சுயநலவாதிகளே நீங்கள் குறிப்பிட்ட இந்த அரசாங்க அதிகாரிகள் என்பது எனது கருத்து.