அண்ணா வணக்கம் ....
ஸ்வீட்டி பேபி ....
நீங்க சொன்னது 100 % உண்மையே ....
யாம் செய்த பாக்கியம் ....
எமக்கு கிடைத்த புதையல்.....
அன்பை மட்டும் பகிர்ந்திடும் மனம் கொண்ட
எனது அண்ணன் அனோத் .....
படித்தேன் ....கவிதையின் ஆழம்
உணர்தேன் ...கண்களில் கண்ணீர் எட்டிப்
பார்த்தது ....உள்ளம் பெருமைக்கொண்டது ...
எமது அண்ணனின் கடலளவு பாசத்தைக்கண்டு ....
கோடி முறை நன்றி கூறினேன் ....!!!
இறைவனுக்கு .......
அழகான கவிதை அண்ணா .....
அனைவரின் உள்ளத்தையும் பாசத்தையும் வென்றுவிட்டீர் ....
வாழ்த்துக்கள் அண்ணா .....!!!
தங்களின் கண்ணா ...
~ !! ரித்திகா !! ~