மரணம், மனிதனை மௌனமாக்கும்..
அகங்காரம்தனை அழிக்கும்...
இருப்பவன் இல்லாதவன் எனும் பேதம் மறக்கும்
சகிக்க கூடிய அளவு தான் கடவுள் சோதித்துப்பார் என்பது உண்மைதான் மனிதனுக்கு மரணம் என்ற ஒன்றும் சகித்துக்கொள்ளக்கூடிய சோதனை அல்லவா!
அடுத்த நொடியே மரணம் வந்தாலும் அதை ஏற்க தயார். ஆனால், மரணத்தின் முன்பு மண்டியிட்டு கெஞ்சாத ஒரு மனநிலையும் ஒரு வாழ்க்கையும் வாழ்ந்துவிட வேண்டும்
'ஓடு ஓடு'
என்கிறது வாழ்க்கை!
'போதும் நில்'
என்கிறது மரணம்!