ஆனந்த குயிலின்
பாட்டு தினம் எங்களின்
வீட்டுக்குள்ளே } (2)
பூக்களில் நனையும் காற்று
தினம் எங்களின் தோட்டத்திலே
கிளிகளின் கூண்டுக்குள்ளே புது
உலகம் பிறந்ததே அன்பு கொண்ட
நெஞ்சுக்குள்ளே ஒரு வானம்
விாிந்ததே கனிகள் தித்திப்பா
கவிதை தித்திப்பா அது
அன்பை விட தித்திப்பா
Next: பா