கண்ணே கலைமானே
கன்னி மயிலெனக் கண்டேன்
உனை நானே
அந்திப் பகல் உனை நான்
பார்க்கிறேன் ஆண்டவனை
இதைத்தான் கேட்கிறேன்
ராரிராரோ ஓராரிரோ
ராரிராரோ ஓராரிரோ
கண்ணே கலைமானே
கன்னி மயிலெனக் கண்டேன்
உனை நானே
ஊமை என்றால்
ஒரு வகை அமைதி ஏழை
என்றால் அதில் ஒரு
அமைதி நீயோ கிளிப்பேடு
பண் பாடும் ஆனந்தக் குயில்
பேடு ஏனோ தெய்வம் சதி
செய்தது பேதை போல
விதி செய்தது
அடுத்து 🪷 து 🪷