Author Topic: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)  (Read 232900 times)

Offline Sugy

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #1125 on: March 20, 2025, 12:48:05 PM »
போ இன்று நீயாக…
வா நாளை நாமாக…
உன்னை பாக்காமலே ஒன்னும் பேசாமலே…
ஒன்னா சேராமலே எல்லாம் கூத்தாடுதே…





Next : தே

Offline Lakshya

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #1126 on: March 20, 2025, 12:58:03 PM »
தேசிங்கு ராஜா
தான் உனக்கு இப்ப தேதி
வைக்க வந்தாரே ஏ
தென்நாட்டு சூரியன் தான்
உனக்கு இப்ப மாலை இட
வந்தாரே...

Next:- ர/ரே ❤️

Offline RajKumar

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #1127 on: March 20, 2025, 03:32:07 PM »
ராத்திரியில் பூத்திருக்கும்
தாமரைதான் பெண்ணோ
ராஜசுகம் தேடி வரத்
தூது விடும் கண்ணோ
சேலைச் சோலையே
பருவ சுகம் தேடும் மாலையே
சேலைச் சோலையே
பருவ சுகம் தேடும் மாலையே




அடுத்து.      🪷 ய/ யே  🪷

Offline Lakshya

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #1128 on: March 20, 2025, 04:40:36 PM »
யயயா யா திருமுகபாவங்கள் அறிவேன்
பீலிக்கண்ணன் உள்ளமும் லீலைகளும்
கோலக்குழல் பாடலும் ஜாலங்களும்
கண்ணா கண்ணா...

Next:- க❤️

Offline RajKumar

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #1129 on: March 20, 2025, 07:16:38 PM »
கண்ணே கலைமானே
கன்னி மயிலெனக் கண்டேன்
உனை நானே
அந்திப் பகல் உனை நான்
பார்க்கிறேன் ஆண்டவனை
இதைத்தான் கேட்கிறேன்
ராரிராரோ ஓராரிரோ
ராரிராரோ ஓராரிரோ
கண்ணே கலைமானே
கன்னி மயிலெனக் கண்டேன்
உனை நானே
ஊமை என்றால்
ஒரு வகை அமைதி ஏழை
என்றால் அதில் ஒரு
அமைதி நீயோ கிளிப்பேடு
பண் பாடும் ஆனந்தக் குயில்
பேடு ஏனோ தெய்வம் சதி
செய்தது பேதை போல
விதி செய்தது



அடுத்து        🪷   து  🪷

Offline Lakshya

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #1130 on: March 20, 2025, 07:54:24 PM »
துளி துளியாய் கொட்டும் மழை துளியாய்
என் இதயத்தை இதயத்தை நனைத்து விட்டாய்
பார்வையிலே உன் பார்வையிலே
ஒரு வேதியல் மாற்றத்தை நிகழ்த்திவிட்டாய்..

Next:- ய / யா ❤️

Offline Jithika

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #1131 on: March 21, 2025, 04:06:28 AM »
யாயும் ஞாயும்
யா… ராகியரோ எந்தையும்
நுந்தையும் எம்முறைக்
கேளிர் செம்புலப் பெயல்
நீர் போல் அன்புடை
நெஞ்சம்தாம் கலந்தனவே
கலந்தனவே

NEXT 🌹வே🌹

Offline Vethanisha

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #1132 on: March 21, 2025, 06:44:59 AM »
Saami song than nyabagam varuthu 😅

வேலவா வடி வேலவா
வேடனாக வந்து நின்ற வேலவா
ஓடி வா அன்பை நாடி வா
ஆண்டியாக வந்து நின்ற ஆண்டவா

Next :வா

Offline DineshDk

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #1133 on: March 21, 2025, 08:22:30 AM »

வான் எங்கும் நீ மின்ன மின்ன…
நான் என்ன நான் என்ன பண்ண…
என் எண்ணக் கிண்ணத்தில்…
நீ உன்னை ஊற்றினாய்…
கை அள்ளியே வெண் விண்ணிலே…
ஏன் வண்ணம் மாற்றினாய்…

Next - ய / யா 💫

Offline Lakshya

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #1134 on: March 21, 2025, 08:55:24 AM »
யாயும் ஞாயும்
யா… ராகியரோ எந்தையும்
நுந்தையும் எம்முறைக்
கேளிர் செம்புலப் பெயல்
நீர் போல் அன்புடை
நெஞ்சம்தாம் கலந்தனவே
கலந்தனவே....

Next:- வ/வே ❤️

Offline DineshDk

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #1135 on: March 21, 2025, 09:07:35 AM »

வேறென்ன வேறென்ன வேண்டும்…
ஒரு முறை சொன்னால் போதும்…
நிலவையும் உந்தன் கால்மிதியாய் வைப்பேனே வைப்பேனே…
சொல்லவும் கூட வேண்டாம் கண்ணிமைத்தாலே போதும்…
கேள்விகளின்றி உயிரையும் நான் தருவேனே…😂

Next - நெ/ந 💫
« Last Edit: March 21, 2025, 09:12:42 AM by DineshDk »

Offline Lakshya

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #1136 on: March 21, 2025, 09:27:35 AM »
நெஞ்சே நெஞ்சே
நீ எங்கே நானும் அங்கே
என் வாழ்வும் அங்கே
அன்பே அன்பே நான் இங்கே
தேக‌ம் இங்கே என் ஜீவ‌ன் எங்கே...

Next:- கே❤️

Offline Jithika

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #1137 on: March 21, 2025, 11:34:45 AM »
கேளாமல்
கையிலே வந்தாயே
காதலே

கேட்டு ரசித்த
பாடல் ஒன்றை மீண்டும்
இன்று ஞாபகம் தூண்ட
கேட்டு ரசித்த பாடல்
ஒன்றை மீண்டும் இன்று
ஞாபகம் தூண்ட
 என்னை உன்னை
எண்ணிதானோ எழுதியது
போலவே தோன்ற என்னை
உன்னை எண்ணிதானோ
எழுதியது போலவே தோன்ற
கேளாமல்
கையிலே வந்தாயே
காதலே என் பேரை
கூவிடும் உன் பேரும்
கோகிலம்

🌹ம🌹

Offline RajKumar

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #1138 on: March 21, 2025, 02:59:36 PM »
மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ
அன்பே என் அன்பே
தொட்ட உடன் சுட்டதென்ன
கட்டழகு வட்ட நிலவோ
கண்ணே என் கண்ணே
பூபாளமே கூடதென்னும்
வானம் உண்டோ சொல்
மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ
அன்பே என் அன்பே



அடுத்து    🪷 ப 🪷

Offline Lakshya

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #1139 on: March 21, 2025, 04:01:42 PM »
பர பர பர பறவை ஒன்று
கிரு கிரு வென தலையும் சுற்றி
உன் காலில் வீழ்ந்தது பெண்ணே ஜெபிக்கவா ..
அது பறந்திட வானம் இல்லை
அது இருந்திட பூமியும் இல்லை
உன் மார்பில் கூடு கட்டி வளர்க்கவா.

Next:- வா❤️