Author Topic: ~ படித்ததில்பிடித்தது‬ ~  (Read 994 times)

Offline MysteRy

வெற்றி பெற்ற மனிதனாக வாழ்வதைவிட உபயோகமுள்ள மனிதனாக வாழ முயற்சி செய்!


Offline MysteRy

Re: ~ படித்ததில்பிடித்தது‬ ~
« Reply #1 on: October 13, 2015, 07:28:35 AM »
ஒரு பறவை மரத்தின் கிளையில் அமரும் போது அது எந்த நேரத்திலும் முறிந்து விடும் என்ற பயத்தில் அமருவதில்லை , ஏன் என்றால் பறவை நம்புவது அந்த கிளையை அல்ல, அதன் சிறகுகளை..


Offline MysteRy

Re: ~ படித்ததில்பிடித்தது‬ ~
« Reply #2 on: October 17, 2015, 07:17:38 AM »
எப்போதும் அச்சத்தில் இருப்பதை விட
ஆபத்தை ஒருமுறை சந்திப்பதே மேல்.



Offline MysteRy

Re: ~ படித்ததில்பிடித்தது‬ ~
« Reply #3 on: October 18, 2015, 07:43:40 AM »
நீ எந்த மாற்றத்தை விரும்புகிறாயோ?
அந்த மாற்றத்தை உன்னில் இருந்தே தொடங்கு.



Offline MysteRy

Re: ~ படித்ததில்பிடித்தது‬ ~
« Reply #4 on: October 19, 2015, 07:03:27 AM »
இருள் இருள் என்று சொல்லி கொண்டு சும்மா இருப்பதை விட,
ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வை.



Offline MysteRy

Re: ~ படித்ததில்பிடித்தது‬ ~
« Reply #5 on: October 20, 2015, 07:09:49 AM »
உன் மேல் அன்பு செலுத்துகிறவர்களை நேசி.
உன் மீது கோபம் கொண்டவர்களை அதைவிட அதிகமாக நேசி.

--அன்னை திரசா—


Offline MysteRy

Re: ~ படித்ததில்பிடித்தது‬ ~
« Reply #6 on: October 21, 2015, 07:32:34 AM »
எல்லாம் கடைசியில் சரியாகிவிடும்
அப்படி சரியாகவில்லை என்றால்
அது கடைசியல்ல