மலைக் குகையில் மறையும் மான் என்றாய்
கண் மடலில் தேங்கி நிற்கும் மீன் என்றாய்
பூக்களின் மகரந்தத்தில் நிறைந்திருக்கும் தேன் என்றாய்
உன் உயிரே நான் என்றாய்
மான், மீன், தேன், நான் என்று அடுக்கு வார்த்தையில் கூறியது. உங்களின் கவிதை நடை மிக அழகு.பாராட்டுக்களுக்கு உரியது.