Author Topic: கவின் மலரின் கவிதை பூங்கா 1  (Read 504 times)

Offline NiThiLa

                                                                 மழை

ஒரு அழகான மாலை
மழை பொழியும் வேளை
அந்த மகிழ்ச்சியில் திளைத்திருந்தேன்
சற்றைக்கெல்லாம் மனதின் மகிழ்ச்சி மழை நீரை போல் வற்றியது
அப்பொழுதுதான் பார்த்தேன்
என்னை போல் என் தாய் மண்ணும் தாவரங்களும் கூட
மழைக்காக கண்ணீர் விட்டு ஏங்கியதை
மீண்டும் வருவாயா வள்ளலே
எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த

« Last Edit: September 04, 2015, 04:39:58 PM by NiThiLa »
bhavadhi

Offline JoKe GuY

  • Jr. Member
  • *
  • Posts: 97
  • Total likes: 112
  • Karma: +0/-0
  • Gender: Male
  • The best of friends must part.
Re: கவின் மலரின் கவிதை பூங்கா
« Reply #1 on: September 03, 2015, 12:31:51 AM »
மேலும் கவிதை மழை பொழிய வாழ்த்துகள
உன் இதயம் ரோஜாமலராயிருந்தால் பேச்சில் அதன் வாசனை தெரியும்