Author Topic: திருக்குறளை கண்டுபிடி  (Read 137751 times)

Offline Bommi

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #165 on: August 13, 2012, 11:36:48 AM »
அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர் பற்றிலர் நாணார் பழி


________ வழிமுறை
__________ தரும்.

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #166 on: August 13, 2012, 01:43:50 PM »
தேரான்   பிறனைத்   தெளிந்தான்   வழிமுறை   
தீரா   இடும்பை   தரும்





...............   .............. ....................   ஆர்வலர்   
............     பூசல்   ..............

Offline Bommi

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #167 on: August 14, 2012, 10:40:31 AM »
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.

__________ வன்பாற்கண்
___________தற்று.

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #168 on: August 15, 2012, 10:02:44 AM »
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.




வலியில் ........................... .......................... பெற்றம்
 ....................  ....................

Offline Anu

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #169 on: August 15, 2012, 02:14:07 PM »
வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
 புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று


செயற்பால............ ............ ..............
.................தோரும்....................


Offline Bommi

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #170 on: August 16, 2012, 11:02:50 AM »
செயற்பால தோரும் அறனே ஒருவற்கு உயற்பால தோரும் பழி.


____________அறத்தினூஉங்கு
ஆக்கம் _______________

Offline Anu

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #171 on: August 16, 2012, 11:33:17 AM »
அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு.


...... ........... ............ உய்யார்
................. சீரார் ............


Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #172 on: August 17, 2012, 12:02:10 PM »
இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்
சிறந்தமைந்த சீரார் செறின்.



............... .......................  உய்வுண்டாம் ............
பெரியார்ப் ..............  ...................

Offline Bommi

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #173 on: August 18, 2012, 04:57:13 PM »
எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார்.


__________ ஆயினும் உய்யார்
__________ செறின்
.

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #174 on: August 23, 2012, 09:51:01 AM »
இறந்தமைந்த   சார்புடையர்   ஆயினும்   உய்யார்   
சிறந்தமைந்த   சீரார்   செறின்.


................. ..........................   உய்யார்   
..................   ......................  வார்.

Offline Bommi

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #175 on: August 26, 2012, 11:27:10 AM »
எரியாற் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார்.


ஏந்திய_________________முரிந்து
________ வேந்து கெடும்.

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #176 on: August 27, 2012, 11:01:09 AM »
ஏந்திய   கொள்கையார்   சீறின்   இடைமுரிந்து   
வேந்தனும்   வேந்து   கெடும்.



........................   ஓத்துக்   கொளலாகும்   ......................
................ ................. .................

Offline Anu

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #177 on: August 29, 2012, 09:53:23 AM »
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.


........... ........... .......... சிறியர்
........... .............. தார்.


Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #178 on: August 29, 2012, 10:26:30 AM »
செயற்கரிய   செய்வார்   பெரியர்   சிறியர்   
செயற்கரிய   செய்கலா   தார்.



...........   இடும்பை   ..................   ......................
......................... வன்பாட்ட   ............

Offline Anu

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #179 on: August 30, 2012, 07:28:59 AM »
இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்
 வன்மையின் வன்பாட்ட தில்


.................. ........... மற்று அதன்
...........  ............... பேறு
.