Author Topic: திருக்குறளை கண்டுபிடி  (Read 137027 times)

Offline Gotham

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #180 on: August 30, 2012, 10:12:56 AM »
மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்
நன்கலம் நன்மக்கட் பேறு

------ ----- வேண்டா உணர்ச்சிதான்
---- கிழமை ---

Offline Anu

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #181 on: August 31, 2012, 07:06:00 AM »
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
 நட்பாங் கிழமை தரும்.


......... வகுத்த ............... .........
.............. ...........  லரிது.


Offline Bommi

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #182 on: September 02, 2012, 10:31:30 PM »
வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி  தொகுத்தார்க்குந் துய்த்த லரிது.


________ மற்றொன்று
சூழினுந் ___________

Offline Anu

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #183 on: September 03, 2012, 05:59:35 AM »
ஊழிற் பெருவலி யாதுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்'

........... தீதலின் .............. ............
............ ஆகப் .............


Offline Gotham

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #184 on: September 03, 2012, 09:39:18 AM »
அகன்அமர்ந் தீதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்

------- -------- நன்றே ----------
------- ------- செறிவு.

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #185 on: September 03, 2012, 11:28:03 AM »
நன்றென்ற   வற்றுள்ளும்   நன்றே   முதுவருள்   
முந்து   கிளவாச்   செறிவு.


........................   ........    ..........   காத்த   
........................   வல்ல   .........

Offline Anu

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #186 on: September 03, 2012, 12:38:52 PM »
இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு


...........இயைந்த .......... ..............
.......... ............ தொடர்பு.


Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #187 on: September 03, 2012, 12:52:13 PM »
அன்போடு   இயைந்த   வழக்கென்ப   ஆருயிர்க்கு   
என்போடு   இயைந்த   தொடர்பு.



..................... ................... .................   அஞ்சுக   
.................. ....................   தொடர்

Offline Anu

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #188 on: September 07, 2012, 07:16:37 AM »
வாள்போல பவைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு.


........... பாத்தூண் ...... ...........
.......... .......  இல.


Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #189 on: September 08, 2012, 12:19:58 PM »
பழியஞ்சிப்   பாத்தூண்   உடைத்தாயின்   வாழ்க்கை   
வழியெஞ்சல்   எஞ்ஞான்றும்   இல்.


...........    .............. ........................   பசியென்னும்   
.................. ....................   அரிது

Offline Anu

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #190 on: September 10, 2012, 06:23:57 AM »
பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
 தீப்பிணி தீண்டல் அரிது.


.......... .........  வேண்டா ..............
........... ஊர்ந்தான்


Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #191 on: September 11, 2012, 02:04:37 PM »
அறத்தாறு   இதுவென   வேண்டா   சிவிகை   
பொறுத்தானோடு   ஊர்ந்தான்   இடை.


....................    நீட்டலும்   ............... .................   
............. .................   விடின்.

Offline Anu

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #192 on: September 18, 2012, 06:45:25 AM »
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்


......... ........... .............. மற்றுந்தன்
.......... யறிவே.............


Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #193 on: September 18, 2012, 10:54:31 AM »
நுண்ணிய   நூல்பல   கற்பினும்   மற்றுந்தன்   
உண்மை   யறிவே   மிகும்



................... .......................    உண்மையால்   கண்ணின்று   
............... ............... ...................

Offline Anu

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #194 on: September 19, 2012, 08:02:41 AM »
கரப்பிலார் வையகத்து உண்மையால் கண்ணின்று
இரப்பவர் மேற்கொள் வது

இறலீனும் ......... .............. ...............
................ யென்னுஞ் ...........