Author Topic: SMS-"S"iRinGa "M"uDiNjA "S"iRiNga  (Read 4900 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 117
  • Total likes: 117
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: SMS-"S"iRinGa "M"uDiNjA "S"iRiNga
« Reply #15 on: April 29, 2012, 03:41:51 PM »
அந்த டாக்டர் ஆபரேஷன் பண்றப்ப கூட மயக்க மருந்து யூஸ்

பண்ண மாட்டாரு."

"அடடா, ஆச்சர்யமா இருக்கே!"

"ஆனா, முதல்லேயே ஃபீஸ் எவ்வளவு ஆகும்னு சொல்லிடுவாரு!"

**************
தலைவர் : என்னப்பா மேடையில ஓடா வந்து விழுது…?

தொண்டர் : ஓட்டை அள்ளி வீசுங்கன்னு சொன்னதை தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க..

***************
பேஷன்ட்: ஒரு மாசமா உங்ககிட்டே வைத்தியம் பாத்தும் ஒன்னுமே சரியாகாதது வருத்தமா இருக்கு டாக்டர்!
டாக்டர்: என் சர்வீஸுலேயே நான் ஒரு மாசம் வைத்தியம் பாத்து உயிரோட இருக்குறது நீங்க ஒருத்தர் தான். அதை நினச்சு சந்தோஷப்படுங்க..
*****************

கப்பலே மூழ்கினாலும் கன்னத்துல கை வைக்க கூடாது?

ஏன்?

கன்னத்துல கை வைச்சா நீச்சல் அடிக்க முடியாதே...?

*****************

அதோ போறானே அவன்தான் என் குடியைக் கெடுத்தவன்…

அடப்பாவி, அப்படி என்ன செஞ்சான்?

பிராந்தியை கிளாஸ்ல ஊத்தி குடிக்கும் போது தட்டி விட்டுட்டான்…!

******************
காதலி : சுண்டல் கார பையன் என்னங்க சொல்லிட்டு போறான்?
காதலன் : இது ஒரு பிகருன்னு, கூப்பிட்டு வந்து உச்சி வெயில்ல பீச்ல உட்கார்ந்திருக்கீங்கேள, இது பிழைப்பான்னு கேட்குறான்.!

******************
நேற்று பக்கத்துக்கு வீட்டு பாபுவை ''ஒன்றுக்கும் லாயக்கில்லைன்னு'' சொன்ன பிறகு எல்லோரும் மூக்கில விரல வைக்கும்படி ஒரு காரியம் செய்துட்டான்.

அப்படி என்ன காரியம் செய்தான்?

நம்ம தெரு செப்டிக் டாங் தொட்டியை குச்சியால கலக்கிட்டான்.

****************
"கேள்வி கேட்டதுக்காகவா மிஸ் உன்னை அடிச்சாங்க?"

"ஆமா, 'உங்களுக்கெல்லாம் யார் வேலை குடுத்தது?'ன்னு கேட்டேன்."

****************

"ஏன்டா திலீபன், உங்க அப்பா என்ன வேலை செய்றாரு?"

"எங்க அம்மா சொல்ற எல்லா வேலையையும் அவர்தான் செய்வாரு...!"

*****************
"சாரிங்க, நான் எவ்வளவோ போராடிப் பார்த்தேன், பேஷண்ட்டை காப்பாத்த முடியலை."

"டாக்டர் உளராதீங்க, நீங்க செஞ்சிட்டு வர்றது போஸ்ட்மார்ட்டம்!"

******************
"பிழைக்கிறது கஷ்டம்னு டாக்டர் சொன்னார்னு சொன்னியே

யாருக்கு என்னாச்சு?"

"டாக்டருக்குத்தான், இன்னிக்கு ஒரு ஆபரேஷன் கேஸ்கூட அவருக்கு கிடைக்கலையாம்?"
படித்து சிரித்தவன்,


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 117
  • Total likes: 117
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: SMS-"S"iRinGa "M"uDiNjA "S"iRiNga
« Reply #16 on: June 22, 2012, 08:48:24 PM »
அளவு குறைஞ்சா ரேஷன்
ஆடை குறைஞ்சா பேஷன்
எதை எதையோ குறைச்சு எசகுப் பிசகாய்
உன்னையும் படைச்சானே... ஈசன்"
*******************************************

 நண்பா, ஒலிம்பிக்ல இந்தியா சாதிக்காததை நீ சாதிச்சுட்டே.
நான் என்ன சாதிச்சேன்?
பின்னே, உன் மாமனாரை ஏமாத்தி இதுவரை முப்பத்தஞ்சு சவரன்
தங்கம் வாங்கியிருக்கியே!"
*********************************************************************


 சர்தார் அவர் மனைவியுடன் காபிஷாப் சென்று 2 கோப்பைகள் வாங்கினார். சர்தார் வேகவேகமாக அருந்தி முடித்தார்.
மனைவி: ஏன் இப்படி செய்கிறீர்கள்?
சர்தார்: ஏனென்றால் சூடான காபி (hot coffee) 5 ரூபாய், குளிர் காபி (Cold coffee) 10 ரூபாய்!!!
*********************************************************************************************


 விமானம், ராக்கெட்டைப் பார்த்து, நண்பா எப்படி இவ்வளவு வேகமாக பறக்கிறாய் என்றது.
ராக்கெட் தமிழில்: போடாங்ங்ங்கொய்யா.... உனக்கு பின்னால தீ வெச்சா தெரியுமடா... தீ..........



************************************************************************************************

 என்னதான் நடக்கும் நடக்கட்டுமே! செல்லினில் பைசா குறயட்டுமே!
ரீசார்ஜ் பண்ணத் தயங்காதே! எனக்கு எஸ்.எம்.எஸ். மட்டும் அனுப்பாதே!
டார்ச்சர் தாங்கல பாவா!
****************************************************************************


 குணா கமல்...சேது விக்ரம்...சின்னத் தம்பி பிரபு...சின்ன ஜமீன் கார்த்திக்...
இப்படி மூளை வளர்ச்சியில்லாம முன்னுக்கு வந்தவங்க நிறையப் பேரு இருக்காங்க.
நீ டோண்ட் வொர்ரி சித்தப்பு!
*****************************************************************************************


 இசைஞானி, இசைப்புயல், தேனிசைத் தென்றல் எல்லாரையும்
மிஞ்சின இசைச் சூறாவளிடா நீ! குறட்டைச் சத்தம் தாங்கலடா!
******************************************************************


 அன்று... அண்ணலும் நோக்கினான். அவளும் நோக்கினாள்!
இன்று... அவனும் நோக்கியா. அவளும் நோக்கியா!


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 117
  • Total likes: 117
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: SMS-"S"iRinGa "M"uDiNjA "S"iRiNga
« Reply #17 on: June 23, 2012, 06:55:56 PM »
3 G A P A 6 = ? யோஷிங்க

எடிசன்க்கு போட்டியா யோசிப்பீன்களே!

இது கூட தெரியாத?

விடை: முஞ்சிய பாரு…

********************

வாடிக்கையாளர் : இந்த டிவி வேலை என்ன?

விற்பனையாளர் : 1,00,000 ரூபாய்.

வாடி : அப்படி என்ன ஸ்பெஷல்?

விற்ப : டிவில விஜய் படம் வந்தா அதுவா தானா வேற சேனல் மாறிடும்…

அதான் இவ்ளோ…

********************

ஒரு ஊர்ல நிறைய படிச்சவர் ஒருத்தர் இருந்தாரு, அவர் ஒரு நாள் வேற ஊருக்கு போனாரு. அங்க எல்லாரும் அவருக்கு ஜெலுசில் (Gelusil)

கொடுத்தாங்க. இன்னொரு நாள் இன்னொரு ஊருக்கு போனாரு அங்க எல்லாரும் அவருக்கு பெனட்ர்ய்ல் (Benadryl) கொடுத்தாங்க ஏன்? கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு (Syrupu).

****************************

லைப்ல வெற்றினா என்னனு தெரியுமா? அடை மழை பேயும் பொது உன் வீட்டு மரம் ஈரமாக இருக்குமே அது தான் WET TREE!

******************

தினந்தோறும் எனது பிரார்த்தனை…

எனக்கு என்று எதுவும் வேண்டாம் கடவுளே!

என் அம்மாவுக்கு மட்டும் ஒரு சூப்பர் Figure மருமகளா வரணும்

அது போதும் எனக்கு…
***********************

ஒரு பாம்பு வந்து உங்கள கடிச்சா என்ன பண்ணுவீங்க?

ஒழுங்கு மரியாதைய சாரி கேளுன்னு சொல்லுவேன்


**********************
எப்படி “ANGRY” இனிப்பாக மாற்றுவது?

“J” சேர்த்துக்கொள்ளுங்கள் JANGRY கிடைக்கும்


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 117
  • Total likes: 117
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: SMS-"S"iRinGa "M"uDiNjA "S"iRiNga
« Reply #18 on: June 29, 2012, 12:59:37 AM »
நோடென்ஷன்! ஒன்லிரிலாக்ஸ்!



முடியில இளநரை என்று வந்த நோயாளியை ஏன் விரட்டி அனுப்பிவிட்டீர்கள்...?
விளையாடாதீங்க....வந்தவருக்கு 65 வயசு ஆகுது.....!
இதைத்தான் முடியல என்பதா....?





வெள்ளை அடிக்க வந்த இடத்தில ஏன் திருடினாய்...?
அவங்கதான் சார் சொன்னாங்க சுத்தமா அடிச்சிட்டு போக சொல்லி...!!





ஏன் ஒயின்ஷாப்ல போய் குடிச்சிட்டு ஆபீஸ் வருகிறாய்...?
நீங்க கொடுக்கிற சம்பளத்திற்கு பார்ல போயா குடிச்சிட்டு வரமுடியும்....?





நீங்கள் எடுத்த "ஆறடி நிலம்" என்கிற
திரைப்படத்தை ஏன் பாதியிலேயே நிறுத்திவிட்டீர்கள்...?
இனி என்னிடம் விற்க ஒரு அடி நிலமும் இல்லை.
அதனால்...நிறுத்திவிட்டேன்....!





கணவன் :உன்னை பார்த்த நேரத்துல...
மனைவி : உலகத்த மறந்துடீங்களா?
கணவன் : வேற ஒரு நல்ல பொண்ணா
பார்த்திருக்கலாமோ னு நினைச்சேன்





கிராமத்து அப்பா: எப்புடியோ ஒருவழியா
BSC படிப்ப முடிச்சுட்ட. அடுத்து என்ன செய்ய போற.
மகன்: அடுத்து அரியர்னு ஒரு மேல் படிப்பு
இருக்குப்பா . அதை படிக்கணும்.
அப்பா: அதையும் பெயில் ஆகாமல் படி கண்ணா...





கட்டின புடவையோடுவரச்சொன்னேன்..
நீ ஏன் இவ்வளவுபுடவைகளை கொண்டுவந்தாய்...?
அத்தனையும் நான் கட்டினதுங்க அத்தான்...!





போலீஸ்: ஏன்பா அந்த அம்மா வீட்டுல டிவிய மட்டும் திருடினே...
திருடன்: அந்த அம்மா வீட்டுக்காரர் தாங்க திருட சொன்னார்
சீரியல் பாத்துகிட்டு சோறே போட்றதில்லையாம் ...





நோயாளி :அய்யா எனக்கு கையை பார்த்துஎப்ப கல்யாணம் ஆகும்னு சொல்லுங்க ?
டாக்டர் : இது ஹாஸ்பிடல் ...ஜோசியம் பார்க்கிற இடம் இல்ல ..
நோயாளி : டிவில நாங்க இருக்கோம்வாங்கனு சொன்னிங்களே ...சரி நான் வறேன்...
டாக்டர் : கன்சல்டன்சி பீஸ் 700 .
நோயாளி : எதுக்கு ..
டாக்டர் : சந்தேகத்தைகிளியர் பண்ணிக்கிட்டியே...அதுக்குத்தான் ...
நோயாளி : இப்ப எனக்கு நெஞ்சு வலிக்குது டாக்டர் ....





மனைவி: இப்படி குடிச்சிட்டு வர்றீங்களே...
பொண்டாட்டி ஒருத்தி இருக்கேன்னு மறந்துட்டீங்களா?
கணவன்: அதை மறக்கிறதுக்கு தானே குடிக்கிறேன்..





கணவன்: என் கண்ணுக்குள்ள நல்லா பாரு என்ன தெரியுது?
மனைவி: ஐயோ உண்மையான லவ் தெரியுதுங்க...
கணவன்: நாசமாப் போச்சு...கண்ணுல என்னவோ விழுந்து உறுத்துது...
சீக்கிரமா ஊதுடி..ரொம்ப வலிக்குது...





ஹெட்மாஸ்டர்: டேய் எவன்டா, தமிழாசிரியரோடகாலை பிடிச்சு இழுத்தவன்...
மாணவன்: அவர் தான் ஸார் சொன்னார்,
நாளை காலை வாருங்கள் என்று...தப்பா ஸார்...
ஹெட்மாஸ்டர்: தப்பே இல்லடா...உன்னைஎல்லாம் ஸ்கூல்ல சேர்த்தேன் பாரு
அது தான் நான் பண்ணின பெரிய தப்பு...



உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 117
  • Total likes: 117
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: SMS-"S"iRinGa "M"uDiNjA "S"iRiNga
« Reply #19 on: July 09, 2012, 06:10:42 PM »
ஏங்க! இந்த வீட்ல ஒண்ணு நான் இருக்கணும்! இல்ல உங்க அம்மா இருக்கணும்!" "நீங்க ரெண்டு பேருமே கௌம்புங்க! வேலைக்காரி மட்டும் இருக்கட்டும்."!!!

***********
கேடி : கபாலி! உன்னைப் போலீஸ் தேடுது.
கபாலி : நான் இந்த மாசம் ஒரு தப்பும் பண்ணலியே.
கேடி : அதான், ஏன் பண்ணலைன்னு தேடுது

***********
இந்தப் படத்துல நன்றியுள� ��ள ஒரு நாய் காணாமப் போயிடுது சார். கடைசியில,
அதுவாவே சில நாய்ங்ககிட்ட விசாரிச்சு வழி கண்டுபிடிச்சு வீட்டுக்குத்
திரும்பிடுது!"
"படத்தோட பேரு?"
"ஜிம்மி ரிடர்ன்ஸ்

"என் உயிரைக் காப்பற்றிய நர்சையே நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்."
"எப்படிக் காப்பாத்தினா?" "ஆபரேசன் ரூமிலேயிருந்து பின்வழியா என்னைத் தப்பிச்சிப் போக வச்சது அவதான்!"


டீச்சர்: உன்கூட பிறந்தவங்க எத்தனை பேர்?
மாணவன்: 96 பேர்...
டீச்சர் : என்னடா சொல்லுற...எப்படி இது சாத்தியம
மாணவன்: ஐய்யோ டீச்சர்.. நான் கவர்மென்ட் ஆஸ்பிடல்ல என் கூட பிறந்தவங்களை சொன்னேன் ...


"ராமு, எப்பவுமே அடுத்தவங்களுக்கு உதவி பண்ணணும்"
"பண்றேன், ஆனா, அவங்க யாருக்கு உதவி பண்ணுவாங்க?"
"அவங்களும் அடுத்தவங்களுக்கு உதவி பண்ணுவாங்க"
"அவங்கதான் அடுத்தவங்களுக்கு உதவி பண்றாங்களே, நாம ஏன் பண்ணணும்?"
"சரி, நீ அவங்களுக்கு உதவி பண்ணு, அவங்க அடுத்தவங்களுக்கு உதவி பண்ணட்டும்"
"பண்றேன், ஆனா, நாம அவங்களுக்கு உதவி பண்றோம், அவங்க அடுத்தவங்களுக்கு உதவி பண்றாங்க… அடுத்தவங்க என்ன பண்ணிகிட்டு இருக்காங்க?"

"கையிலே சிரங� �குன்னு சொல்றியே, டாக்டர் கிட்ட காமிச்சியா?"
"காமிச்சேன். அவர் ஏற்கனவே சிரங்கு பார்த்திருக்காராம்


ராமன்: என்னடா அந்த ஓட்டல் மட்டும் மத்தியானத்திலே மூடிடுறாங்க?
சோமன்: அதுவா, லஞ்ச் டயம் எனபதாலே அங்க வேலை செய்யறவங்க எல்லாம் வெளியே சாப்பிடப் போயிடுவாங்க!!!

தளபதி : மன்னா நம் அரன்மனையைச்சுற்றி கன்னிவெடிகள் புதைத்து வைத்துள்ளனர்..
மன்னர் : அப்படியா!!! உடனடியாக வெடிகளை அகற்றிவிட்டு கண்ணிகளை அழைத்து வாருங்கள்..

"திருடன்: ஏங்க நாலு முறை உங்க வீட்டில திருடியிருக்கேன். உங்களுக்கு கொஞ்சம் கூட மனிதாபமானமே கிடையாதா...
வீட்டுக்காரர்: என்னப்பா சொல்றே?
திருடன்: போலீஸ்ல கம்ப்ளெய்ண்ட் செய்து என்னைப் பெரிய திருடனாப் பதிவு பண்ணுங்க சார்."

"கணவன்: இந்த சேலை கட்டியிருக்கும் போது நீ மகாலட்சுமி மாதிரியே இருக்க...
மனைவி: யாருங்க அந்த மகாலட்சுமி ?
கணவன்: எங்க ஆபிஸ் டைப்பிஸ்ட்...!

"மனைவி: என்னங்க நம்ம கல்யாண நாளைக் கூட மறந்துட்டீங்களே...
கணவன்: உனக்குத்தான் தெரியுமே... நான் நல்ல விஷயத்தை மறக்க மாட்டேன்னு


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்