Author Topic: பாடலை கண்டுபிடியுங்கள்  (Read 234094 times)

Offline Swetha

Re: பாடலை கண்டுபிடியுங்கள்
« Reply #105 on: November 10, 2011, 06:33:48 PM »
kaNdaen kaNdaen edhirkaalam naan kaNdaen
koNdaen koNdaen uyir kaadhal naan koNdaen
iru vizhiyinilae avan azhagugaLai
miga aruginilae avan inimaigaLai
thindraen thindraen thevittaamal naan thindraen

(kaNdaen kaNdaen...)

nee vaLayal aNiyum karumbu
naan azhagai pazhagum eRumbu
aah nee thazhuvum pozhudhil udumbu
naaL muzhudhum thodarum kuRumbu
chudidhar soodi sellum pookkaadu
thodum boadhu thooRal sindhum maarboadu
pagal vaesham thaevaiyillai paay poadu
baliyaada naanum illai thaenkoodu
oru vizhi erimalai maRuvizhi adai mazhai
paravasam uyiroadu

mael imaigaL viradham irukka
keezh imaigaL pasiyil thudikka
kaal viralil kalaigaL vasikka
kai viralil kalagam piRakka
enai moadhi poagum thendral thee mootta
imai oara koadi minnal nee thootra
thaniyaadha dhaagma unnai thaazh pootta
kanavoadu neeyum angu poar meetta
jananamum maraNamum palamuRai varumena

thalaiyaNai ninaivootta

(kaNdaen kaNdaen...)

Next Song :

En aayul regai ellam
un ullangaiyil ooduthadi
un ullangai alaginilae
aasai ucchi varai ooruthudi

To The World You May Be Just One Person, But To One Person You May Be The World.....

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 117
  • Total likes: 117
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: பாடலை கண்டுபிடியுங்கள்
« Reply #106 on: November 10, 2011, 07:26:02 PM »
நீ கட்டும் சேலை மடிப்புல நான் கசங்கி போனேன்டி
உன் எலுமிச்சமபழ நிற இடுப்புல கிரங்கி போனேன்டி
அடியே சூடான மழையே உடம்பு போல் நனைஞ்சுகாலமா
கொடியே வெத்திலை கொடியே சுண்ணாம்பு நான் தரலாமா
அழகே தாவணி பூவே தேனை எடுதுக்கலாமா
கொலுசு பொட்ட காலிலே தாளம் பொட்டுக்கலாமா

நீ வெட்டி வெட்டி போடும் நகத்தில் எல்லாம்
ஏய் குட்டி குட்டி நிலவு தெரியுதடி
உன் இடுப்பழகில் உரசும் கூந்தலிலே
பதிக்கிட்டு மனசு எரியுதடி

சிக்கி முக்கி கல்லை போலே எனை சிக்கலிலே மாட்டதே
தாலி ஒன்னு போடும் வரை என்னை வேறெதுவும் கேட்காதே

அந்த வானம் பூமி எல்லாம் இங்கே ரொம்ப ரொம்ப பழசு
அடி நீயும் நானும் சேர்ந்திருக்கும் காதல் தாண்டி புதுசு

வண்டு சாமந்தி பூவில் நாயனம் ஊதுது மாமா
மனசு ஆசையினலே ஊஞ்சல் ஆடுது மாமா
மலரும் தாவணி பூவில் தேனை எடுத்துக்க மாமா
கொலுசு பொட்ட காலில தாளம் பொட்டுக்க மாமா


மாமா நீங்க தூங்கும் மெத்தையிலே
என்னோட போர்வை சேர்வதெப்போ
மாமா நீங்க வாங்கும் மூச்சினிலே
என்னோட துடிப்பை கேட்பதெப்போ

என் ஆயுள் ரேகை எல்லாம்
உன் உள்ளங்கையில் ஓடுதடி
உன் உள்ளங்கை அழகினிலே
ஆசை உச்சி வரை ஊறுதுதடி


நான் சூடும் பூவில் உங்க வாசம் சேர்ந்து வந்து வீசுது
என் கழுதுகிட்ட மீசை தண்டு மயிலெரக குத்துது
அடியே சூடான மழையே உடம்பு போல் நனைஞ்சுகாலமா
கொடியே வெத்திலை கொடியே சுண்ணாம்பு நான் தரலாமா
அழகே தாவணி பூவே தேனை எடுதுக்கலாமா
கொலுசு பொட்ட காலிலே தாளம் பொட்டுக்கலாமா



அடுத்தவன் கண்ணில் இன்பம்
காண்பதும் காதல் தான்
இனி இவன் நெஞ்சில் இல்லை பாரம்.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline RemO

Re: பாடலை கண்டுபிடியுங்கள்
« Reply #107 on: November 10, 2011, 08:10:30 PM »
தெய்வம் வாழ்வது எங்கே
தெய்வம் வாழ்வது எங்கே
தவறுகளை உணரும் மனிதன் நெஞ்சில்
காதலினால் மூடிவிட்ட
கண்கள் இன்று திறக்கிறது
திறந்தவுடன் வழியுது கொஞ்சம் கண்ணீர்
நாளும் வணங்கும் தெய்வம் எங்கே
நாளும் வணங்கும் தெய்வம் எங்கே

தெய்வம் வாழ்வது எங்கே
தெய்வம் வாழ்வது எங்கே
தவறுகளை உணரும் மனிதன் நெஞ்சில்
காதலினால் மூடிவிட்ட
கண்கள் இன்று திறக்கிறது
திறந்தவுடன் வழியுது கொஞ்சம் கண்ணீர்

அடுத்தவன் கண்ணில் இன்பம்
காண்பதும் காதல் தான்
இனி இவன் நெஞ்சில் இல்லை பாரம்
..ஓ ஹோ..
தனக்காக வாழ்வதா வாழ்க்கை
விழி ஈரம் மாற்று தந்த போக்கை
இவன் பாவம் கங்கையில் தீர
என்று நாளும் வணங்கும்
நம் தெய்வம் எங்கே இருக்கிரது..ஒஹ்ஹொ..
நாளும் வணங்கும் தெய்வம் எங்கே
நாளும் வணங்கும் தெய்வம் எங்கே


அடுத்த பாடல்:

முட்ட கோழி பிடிக்கவா..முறை படி சமைக்கவா
எழும்பது கடிக்கையில்..என்ன கொஞ்ச நினைக்க வா
கமஞ்சோறு ருசிக்க வா..சமைச்ச கைய கொஞ்சம் ரசிக்கவா


Offline Swetha

Re: பாடலை கண்டுபிடியுங்கள்
« Reply #108 on: November 10, 2011, 08:51:42 PM »
sara sara saara kaathu veesum pothum
sir ah paathu pesum pothum
saara paambu pola nenjam satham poduthe

ithu ithu ithu pona nenju thaika
otha paarava paathu sellu
motha sotha eluthi tharen
muchu utpada

tea.. pola nee..
enna en.. aathura

sara sara saara kaathu veesum pothum
sir ah paathu pesum pothum
saara paambu pola nenjam satham poduthe

enga ooru pidikutha..enga thanni inikutha
suthi varum kaathula..sutta iral manakutha
mutta kozhi pidikava..murai padi samaikava
ell enbathu kadaikayil..enna konja ninaika vaa
kumansooru rusika va..samaicha kaiya konjam rasikava

modakatha rasam vachu madakathan paakuren
rettai dosai suttu vachu kaava kaakuren
mukanne noongu naan vikiren
mandu ne gangaiye kekure

sara sara saara kaathu veesum pothum
sir ah paathu pesum pothum
saara paambu pola nenjam satham poduthe

kalli kattu vaasama.. puthikkulla veesura
maatu mani sathamma..manasukul kekure
katta vandi otture..kaiyalavu manasula
kaiyeluthu podura..kanni ponnu maarbula
moonu naala paakala..ooril entha poovum pookala
aatu kallu kuliyila orangi pogum poonaiya
vanthu vanthu pathuthan kirangi porenya
meenuku engura kokku ne
kothave theriyala makku nee

sara sara saara kaathu veesum pothum
sir ah paathu pesum pothum
saara paambu pola nenjam satham poduthe

ithu ithu ithu pona nenju thaika
otha paarava paathu sellu
motha sootha eluthi tharen
moochu utpada

kaatu malliga poothirukku kaadhala kaadhala
vanthu vanthu odipogum vandukena kaachala

Next Song :

pattu vetti madipukulle
enn manasa madichu katti
kolla kattu pakkam pora
avugala pathiya....
sokka thanga thaalli seiya
koora pattu selai neiya
town -u pakkam poga venum
avugaLa pathiya....

To The World You May Be Just One Person, But To One Person You May Be The World.....

Offline தாமரை

Re: பாடலை கண்டுபிடியுங்கள்
« Reply #109 on: November 10, 2011, 09:57:40 PM »
மாமர அணிலே மாமர அணிலே ..
அவங்கள பாத்தியா
என் மாமன் வெதைச்சா அவரை செடியே
அவங்கள பாத்தியா
பஞ்சாயத்து ஆல மரமே
அவங்கள பாத்தியா
பஞ்சா மெதக்கும் பருத்தி பூவே
அவங்கள பாத்தியா
அந்த பஞ்சுல நெய்ஞ்ச பாரத கோடியே
அவங்கள பாத்தியா
மாமர அணிலே மாமர அணிலே ..
அவங்கள பாத்தியா
என் மாமன் வெதைச்சா அவரை செடியே
அவங்கள பாத்தியா

மருதாணி நான் அரைச்சு மாமன் பேரை பூசி வச்சேன்
அவங்கள பாத்தியா
மாசாணி அம்மனுக்கு நெசத்துல பூசை வச்சேன்
அவங்கள பாத்தியா
பட்டு வெட்டி மடிப்புக்குள்ளே என் மனசை மடிச்சி கட்டி
கொள்ள காட்டு பக்கம் போன
அவங்கள பாத்தியா
சொக்க தங்க தாலி செய்ய கூரை பட்டுசேலை நெய்ய
டவுணு பக்கம் போக வேணும்
அவங்கள பாத்தியா


தினம் எட்டுபட்டி சாதி சனம் கட்டுப்பட்டு கூட வரும்
அவங்கள பாத்தியா ... அவங்கள பாத்தியா ...

மாமர அணிலே மாமர அணிலே ..
அவங்கள பாத்தியா
என் மாமன் வெதைச்சா அவரை செடியே
அவங்கள பாத்தியா

ஆத்துல நீந்தும் அயிர மீனே
அவங்கள பாத்தியா
அந்த அயிர மீனே ஆவாத ஐயரே
அவங்கள பாத்தியா
தினம் மண்ணுல மணக்கும் மஞ்ச கிழங்கே
அவங்கள பாத்தியா

மாமர அணிலே மாமர அணிலே ..
அவங்கள பாத்தியா
என் மாமன் வெதைச்சா அவரை செடியே
அவங்கள பாத்தியா

மச்சான் வாக்கப்பட்டு நான் ஒரசி சொக்குபட்ட
அவங்கள பாத்தியா
ராஜாதி கூட வர ராஜ நடை போட்டு வரும்
அவங்கள பாத்தியா

அச்சுவெல்லம் பாகு கூட பச்சரிசி மாவு போல
ஒட்டி உறவாக வேணும்
அவங்கள பாத்தியா
வெக்கப்பட்டு நானும் துள்ள கிட்ட வந்து சேர்த்து அள்ள
கட்டில் ஒன்னு செய்ய போறேன்
அவங்கள பாத்தியா

அவர் நெத்தி பொட்டு வேர்வையிலும் அத்தை மக பேரு இருக்கும்
அவங்கள பாத்தியா...அவங்கள பாத்தியா ..

மாமர அணிலே மாமர அணிலே ..
அவங்கள பாத்தியா
என் மாமன் வெதைச்சா அவரை செடியே
அவங்கள பாத்தியா
காட்டுலே மெய்யும் தாய் பசுமாடே
அவங்கள பாத்தியா
நீ கொடுக்கிற பால் போல் மனசு வெளுத்த
அவங்கள பாத்தியா
மகராசா நடக்குற வாய்க்கால் வரப்பே
அவங்கள பாத்தியா

மாமர அணிலே மாமர அணிலே ..
அவங்கள பாத்தியா
என் மாமன் வெதைச்சா அவரை செடியே
அவங்கள பாத்தியா


ஆஹா… பருவ வயதின் கனவிலே பறந்து திரியும் மனங்களே
கவி பாடுங்கள் உறவாடுங்கள்
ஒரு இனிய மனது இசையை அனைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்
« Last Edit: November 10, 2011, 10:00:24 PM by Thamarai »

Offline RemO

Re: பாடலை கண்டுபிடியுங்கள்
« Reply #110 on: November 10, 2011, 11:30:34 PM »
ஒரு இனிய மனது இசையை அனைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்
அந்த சுகம் இன்பசுகம் அந்த மனம் எந்தன் வசம்
ஒரு இனிய மனது இசையை அனைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்

ஜீவனானது இசை நாதமென்பது… முடிவில்லாதது
வாழும் நாளெல்லாம் என்னை வாழ வைப்பது இசை என்றானது
ஆஹா… எண்ணத்தின் ராகத்தின் மின்சாரங்கள்
என் உள்ளே மௌனத்தின் சங்கமங்கள்…
இணைந்தோடுது… இசை பாடுது…
ஒரு இனிய மனது இசையை அனைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்

மீட்டும் எண்ணமே… சுவையூட்டும் வண்ணமே… மலர்ந்த கோலமே
ராக பாவமே அதில் சேர்ந்த தாளமே மனதின் பாவமே
ஆஹா… பருவ வயதின் கனவிலே பறந்து திரியும் மனங்களே
கவி பாடுங்கள் உறவாடுங்கள்
ஒரு இனிய மனது இசையை அனைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்

அந்த சுகம் இன்ப சுகம் அந்த மனம் எந்தன் வசம்
ஒரு இனிய மனது இசையை அனைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்



அடுத்த பாடல் :

கண்ணைத் தொட்டு நெஞ்சைத் தொட்டு பெண்ணைத் தொட்டது ஆசை
ஆசைக் கனவில் யாரோ பாட
காற்றில் வந்தது ஓசை

Offline தாமரை

Re: பாடலை கண்டுபிடியுங்கள்
« Reply #111 on: November 11, 2011, 10:51:51 PM »
லவ் பர்ட்ஸ் லவ் பர்ட்ஸ்
லவ் பர்ட்ஸ் லவ் பர்ட்ஸ்
தகதிமி தா
தகதிமி தா என்ற தாளத்தில் வா
தகதிமி தா
காதில்.. மெல்ல.. காதல்.. சொல்ல
காதில் மெல்ல காதல் சொல்ல
காதில் மெல்ல காதல் சொல்ல
சா சா சா சா சா சா
அந்தக் காலம் வந்தாச்சா
சா சா சா சா சா சா
அந்தக் காலம் வந்தாச்சா

லவ் பர்ட்ஸ் லவ் பர்ட்ஸ்
லவ் பர்ட்ஸ் லவ் பர்ட்ஸ்
தகதிமி தா

கண்ணைத் தொட்டு நெஞ்சைத் தொட்டு பெண்ணைத் தொட்டது ஆசை
ஆசைக் கனவில் யாரோ பாட
காற்றில் வந்தது ஓசை
ஆஹா ஹா ஹா ஆசை
ஓஹோ ஹோ ஹோ ஓசை
கண்ணைத் தொட்டு நெஞ்சைத் தொட்டு பெண்ணைத் தொட்டது ஆசை
ஆசைக் கனவில் யாரோ பாட
காற்றில் வந்தது ஓசை

என்றும் இல்லாமல் என்னோடு ஒன்றும் சொல்லாமல்
என்றும் இல்லாமல் என்னோடு ஒன்றும் சொல்லாமல்
ஓராயிரம் கேள்விகள் கேட்பதென்ன
ஓராயிரம் கேள்விகள் கேட்பதென்ன

லவ் பர்ட்ஸ் லவ் பர்ட்ஸ்
லவ் பர்ட்ஸ் லவ் பர்ட்ஸ்
தகதிமி தா என்ற தாளத்தில் வா.. தகதிமி தா

சிட்டுக் குருவி தொட்டுப் பழகி சொல்லித் தந்தது பாடம்
பெட்டைக் குருவி வெட்கம் வந்து பட்டுச் சிறகை மூடும்
காதல் பறவைகளே ஒன்றாகக் கொஞ்சும் நேரத்தில்
நீங்கள் கொஞ்சும் நேரத்தில்
ஓராயிரம் காவியம் தோன்றிடுமோ
ஓராயிரம் காவியம் தோன்றிடுமோ

லவ் பர்ட்ஸ் லவ் பர்ட்ஸ்
லவ் பர்ட்ஸ் லவ் பர்ட்ஸ்
தகதிமி தா

இவளின் மனதில் இன்னும் இரவின் ஈரமோ
கொடியில் மலர்கள் குளிர் காயும் நேரமோ


« Last Edit: November 11, 2011, 10:54:43 PM by Thamarai »

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 117
  • Total likes: 117
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: பாடலை கண்டுபிடியுங்கள்
« Reply #112 on: November 13, 2011, 08:52:16 AM »
மௌனமான நேரம்
மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்
மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்
மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள்
மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள்
ஏனென்று கேளுங்கள்
இது மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்

இளமைச் சுமையை மனம் தாங்கிக் கொள்ளுமோ
புலம்பும் அலையை கடல் மூடிக் கொள்ளுமோ
குளிக்கும் ஓர் கிளி கொதிக்கும் நீர்த் துளி
குளிக்கும் ஓர் கிளி கொதிக்கும் நீர்த் துளி
ஊதலான மார்கழி நீளமான ராத்திரி
நீ வந்து ஆதரி
மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்

இவளின் மனதில் இன்னும் இரவின் ஈரமோ
கொடியின் மலர்கள் குளிர் காயும் நேரமோ

பாதை தேடியே பாதம் போகுமோ
பாதை தேடியே பாதம் போகுமோ
காதலான நேசமோ கனவு கண்டு கூசுமோ
தனிமையோடு பேசுமோ



இன்று முதல் இன்பங்கள் பொங்கி வரும்
இந்தமனம் எங்கெங்கும் சென்று வரும்


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline micro diary

Re: பாடலை கண்டுபிடியுங்கள்
« Reply #113 on: November 14, 2011, 04:55:43 PM »
ஆனந்த ராகம் கேக்கும் காலம்
ஆனந்த ராகம் கேக்கும் காலம்
கீழ் வானிலே ஒளி தான் தோன்றுதே
ஆயிரம் ஆசையில் உன் நெஞ்சம் பாடாதோ


(ஆனந்த ராகம் கேக்கும்...)


துள்ளி வரும் உள்ளங்களே தூது வந்து தென்றல் சொல்ல
தோன்றும் இன்பம் இன்பத்தின் ஆனந்த தாளங்களே
வெள்ளிமலை கோலங்களே அள்ளிக்கொண்ட மேகங்களே
காணும் நெஞ்சில் பொங்கட்டும் சந்தத்தின் பாவங்களே
கள்ளம் இன்றி உள்ளங்கள் துள்ளி எழு
கட்டிக்கொண்ட எண்ணங்கள் மெல்ல விழ
ராகங்கள் பாட தாளங்கள் போட வானெங்கும் போகாதோ


ஆனந்த ராகம் கேக்கும் காலம்
லாலால லாலா...லாலால...லாலா...


வண்ண வண்ண எண்ணங்களும் வந்துவிழும் உள்ளங்களும்
வானின் மீது ஊர்வலம் போகின்ற காலங்களே
சின்ன சின்ன மின்னல்களும் சிந்தனையின் பின்னல்களும்
சேரும்போது தோன்றிடும் ஆயிரம் கோலங்களே

இன்று முதல் இன்பங்கள் பொங்கி வரும்
இந்தமனம் எங்கெங்கும் சென்று வரும்

காவிய ராகம் காற்றினில் கேக்கும் காலங்கள் ஆரம்பம்


(ஆனந்த ராகம் கேக்கும்...)


ஆனந்த ராகம் கேக்கும் காலம்
லாலால லாலா...லாலால...லாலா...



Indraiya vinveliyil Indraiya vinveliyil
Ulariya meagangal unnai vaazhthattum
Naalaiya un veliyil naalaiya un veliyil
Searum sondhangal searndhey vaazhththattum


Offline தாமரை

Re: பாடலை கண்டுபிடியுங்கள்
« Reply #114 on: November 14, 2011, 07:03:42 PM »
Vaanam Vandhu Sollum Vaazhththukkal
Adhigaalai Pooththa
Pookkal Avai Koorum Vaazhthukkal
Kaatril Adhu Konjam Vaazhththukkal
Sila Pattaam Poochi
Ondraai Vandhum Sollum Vaazhthukkal
Boomi Madiyil Meendum Pirandhu
Thavazhndha Naal Thaan Indru
Meendum Pudhidhaai Kangal Malaraai
Pirandha Naal Thaan Ingu
(Happy Birth Day Too You) - 3
Vaanam Vandhu Sollum Vaazhththukkal
Adhigaalai Pooththa
Pookkal Avai Koorum Vaazhthukkal...

Indraiya Vinveliyil Indraiya Vinveliyil
Ulariya Meagangal Unnai Vaazhthattum
Naalaiya Un Veliyil Naalaiya Un Veliyil
Searum Sondhangal Searndhey Vaazhththattum

Un Paadhaigal Engengum, Pala Vaanavil Thangattum
Un Kangal Neerellaam Thinam Sugam Tharattum
Azhagey Azhagaai Un Naatkal Engum
Nandhavana Naalthaaney
Nenjamey Nenjamey Un Meal Poothoovumey Endrumey
(Happy Birth Day Too You) - 3

Ovvoru Aandukkum Ovvoru Aandukkum
Vayadhugal Ponaalum Vasandhagal Koodattum
Ovvoru Manasukkum Ovvoru Manasukkum
Aasaigal Irundhaalum Nijamaai Maarattum
Nee Oviya Rojappoo Adhu Vaadippokadhu
Nee Azhagiya Kavidhaithaan Adhu Thinamum Pudhiyadhu
Unakkey Unakkaai En Moochukkulley Vaazhthum Saththam Keattaayo
Endrendrum Endrum Pol Engum Nee Vaazhga En Vaazhththukkal
(Happy Birth Day Too You) - 3
Vaanam Vandhu Sollum Vaazhththukkal Adhigaalai Pooththa
Pookkal Avai Koorum Vaazhthukkal
Kaatril Adhu Konjam Vaazhththukkal Sila Pattaam Poochi
Ondraai Vandhum Sollum Vaazhthukkal
Thank You, So Sweet....



gapagarisa rigasadhasa
gapagarisa rigasadhasa
sari gapagari gapagari sadhasa
sari gapagari gapagari sadhasa
« Last Edit: November 14, 2011, 07:11:18 PM by Thamarai »

Offline micro diary

Re: பாடலை கண்டுபிடியுங்கள்
« Reply #115 on: November 15, 2011, 02:45:26 PM »
gapagarisa rigasadhasa
gapagarisa rigasadhasa
sari gapagari gapagari sadhasa
sari gapagari gapagari sadhasa


Gapagarisa rigasadhasa
gapagarisa rigasadhasa
sari gapagari gapagari sadhasa
sari gapagari gapagari sadhasa
gapadhapa gapagari sadhasa
gapadhapa gapagari sadhasa
gapadhapadhapa
gapadhapadhapa
gapadhapadhapa
gapadhapadhapa
gapadhapadhapasa

neelakkuyilae unnoadu naan pan paaduvaen
naadhappunalil anraadam naan neeraaduvaen
ennaalumae sangeedhamum sandhoashamum onraanadhae
ullam paamaalai paadudhae

(neelakkuyilae)

adhigaalai naan paadum bhoopaalamae
aanandha vaazhththukkal kaadhil sollu
naaldhoarum naan paadum thaevaaramae
neengaamal nee vandhu nenjai allu
aagaayam bhoomi aanandhak kaatchi
sandhoasham ponga sangeedham saatchi
dhisaigalil ezhum pudhu isai sugamae aaa

(neelakkuyilae)

neer kondu poaginra kaarmaegamae
thooralgal neepoadath thaagam theerum
nadhi paayum alaiyoasai sudhiyaagavae
naanalgal karaiyoaram raagam paadum
malarkkoottam aadum malaichchaaral oaram
panivaadaik kaatru pallaangu paadum
sevigalil vizhum sura laya sugamae aaa


en paadal kEtta pinnum innum pidivaathamaa
enna naan sOlvathu inRu vantha sOthanai

Offline Anu

Re: பாடலை கண்டுபிடியுங்கள்
« Reply #116 on: November 16, 2011, 11:16:03 AM »
கண்ணா உனைத் தேடுகிறேன் வா
கண்ணீர் குயில் பாடுகிறேன் வா
உன்னோடுதான் வாழ்க்கை
உள்ளே ஒரு வேட்கை
கண்ணீர் இன்னும் ஓயவில்லை
கன்னங்களும் காயவில்லை

கண்ணா உனைத் தேடுகிறேன் வா
கண்ணீர் குயில் பாடுகிறேன் வா

ஏனிந்த காதல் இன்னும் எண்ணம் தடை போடுமா

என் பாடல் கேட்டபின்னும் இன்னும் பிடிவாதமா
என்ன நான் சொல்வது இன்று வந்தசோதனை

மெளனமே கொல்வதால் தாங்கவில்லை வேதனை
உன்னைத் தெடி வந்தேன் உண்மை சொல்லவேண்டும்
இந்த சோகம் கொள்ள என்ன காரணம்?

கண்ணா உனைத் தேடுகிறேன் வா
கண்ணீர் குயில் பாடுகிறேன் வா

கண்ணே உனைத் தேடுகிறேன் வா
காதல் குயில் பாடுகிறேன் வா
உன்னோடுதான் வாழ்க்கை
உள்ளே ஒரு வேட்கை
காதல் என்றும் தீர்வதில்லை
கண்ணில் இனி சோகமி்ல்லை

கண்ணே உனைத் தேடுகிறேன் வா
காதல் குயில் பாடுகிறேன் வா

சோகத்தின் பாஷை என்ன சொன்னால் அது தீருமா
கங்கை நீர் காயக் கூடும் கண்ணீர் அது காயுமா
சோதனை மேடையா பாசமென்ன போகுமா
மேகங்கள் போய்விடும் வானம் என்ன போகுமா
ஈரம் உள்ள கண்ணில் தூக்கமில்லை பெண்ணே
தோகை வந்த பின்னே சோகமில்லையே

கண்ணே உனைத் தேடுகிறேன் வா
காதல் குயில் பாடுகிறேன் வா
உன்னோடுதான் வாழ்க்கை
உள்ளே ஒரு வேட்கை
காதல் என்றும் தீர்வதில்லை
கண்ணில் இனி சோகமி்ல்லை

கண்ணா உனைத் தேடுகிறேன் வா
காதல் குயில் பாடுகிறேன் வா

ஆயிரம் மின்னல் ஓருருவாகி
ஆயிழையாக வந்தவள் நீயே
அகத்தியம் போற்றும் அருந்தமிழ் நீயே
அருந்ததி போலே பிறந்து வந்தாயே



Offline micro diary

Re: பாடலை கண்டுபிடியுங்கள்
« Reply #117 on: November 16, 2011, 02:50:39 PM »
ஆயிரம் மின்னல் ஓருருவாகி
ஆயிழையாக வந்தவள் நீயே
அகத்தியம் போற்றும் அருந்தமிழ் நீயே
அருந்ததி போலே பிறந்து வந்தாயே



நந்தா என் நிலா ஆஆஆஆஆ
நந்தா நீ என் நிலா நிலா
நாயகன் மடியில் காண்பது சுகமே
நாணம் ஏனோ வா - விழி
மீனாடும் விழி மொழி
தேனாடும் மொழி குழல்
பூவாடும் குழல் எழில்
நீயாடும் எழில்
மின்னி வரும் சிலையில் மோகனக் கலையே
வண்ண வண்ண மொழியில் வானவர் அமுதே
ஆசை நெஞ்சின் தெய்வம் நீயே
ஆடி நிற்கும் தீபம் நீயே
பேசுகின்ற வீணை நீயே
கனி இதழ் அமுதினை வழங்கிட அருகினில் வா

நந்தா நீ என் நிலா நிலா
நாயகன் மடியில் காண்பது சுகமே
நாணம் ஏனோ வா

ஆயிரம் மின்னல் ஓருருவாகி
ஆயிழையாக வந்தவள் நீயே
அகத்தியம் போற்றும் அருந்தமிழ் நீயே
அருந்ததி போலே பிறந்து வந்தாயே

நந்தா நீ என் நிலா நிலா
நாயகன் மடியில் காண்பது சுகமே
நாணம் ஏனோ வா

பாகமம் கண்டு சீதையும் இன்று
ராகவன் நான் என்று திரும்பி வந்தாளோ
மேகத்திலாடும் ஊர்வசி எந்தன்
சோகத்திலாட இறங்கி வந்தாளோ

நந்தா நீ என் நிலா நிலா
நாயகன் மடியில் காண்பது சுகமே
நாணம் ஏனோ வா


yezhu jenmam ponalum indha bandham pogadhu
Neeya haaa sonaai aaaaa meiyee dhanaa
Unnayandri vearu pennai ullam thedadhu

Offline Global Angel

Re: பாடலை கண்டுபிடியுங்கள்
« Reply #118 on: November 16, 2011, 04:52:05 PM »
                    

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 117
  • Total likes: 117
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: பாடலை கண்டுபிடியுங்கள்
« Reply #119 on: November 16, 2011, 08:48:13 PM »
         கவிதை அரங்கேறும் நேரம்
          மலர் கணைகள் பரிமாறும் தேகம்
          இனி நாளும் கல்யாண ராகம்
          இந்த நினைவு சங்கீதமாகும்
          கவிதை அரங்கேறும் நேரம்
          மலர் கணைகள் பரிமாறும் தேகம்

          பார்வை உன் பாதம் தேடி
          வரும் பாவை என் ஆசை கோடி
          பார்வை உன் பாதம் தேடி
          வரும் பாவை என் ஆசை கோடி
          இனி காமன் பல்லாக்கில் ஏறி
          நாம் கலப்போம் உல்லாச ஊரில்

          உன் அங்கம் தமிழோடு சொந்தம்

          அது என்றும் திகட்டாத தங்கம்
          கவிதை அரங்கேறும் நேரம்
          மலர் கணைகள் பரிமாறும் தேகம்

          கைகள் பொன்மேனி கலந்து
          மலர் பொய்கை கொண்டாடும் விருந்து
          இனி சொர்க்கம் வேறு ஒன்று எதற்கு
          எந்த சுகமும் ஈடில்லை இதற்கு

          மனம் கங்கை நதியான உவமை
          இனி எங்கே இமை மூடும் இளமை
          கவிதை அரங்கேறும் நேரம்
          மலர் கணைகள் பரிமாறும் தேகம்


           நீரில் நின்றாடும் போதும்
          சுடும் நெருப்பாய் என் தேகம் ஆகும்
          அது நேரில் நீ வந்த மாயம்
          இந்த நிலைமை எப்போது மாறும்

         என் இளமை மழை மேகம் ஆனால்
          உன் இதயம் குளிர் வாடை காணும்
          கவிதை அரங்கேறும் நேரம்
          மலர் கணைகள் பரிமாறும் தேகம்




நம் ஜென்மங்கள் மாறிடும் நேரத்திலும்
சொந்தங்கள் சேர்ந்திருப்போம்
அனைவரின் அன்பில் ஆயுளும் கூடிடுமே



உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்