« Reply #4 on: July 24, 2014, 02:32:50 PM »
5. உணர்வற்ற நிலையில் சிறுநீர் வெளியேற்றம்

வயதான காலத்தில் எரிச்சலடைய செய்யும் பிரச்சனைகளில், உணர்வற்ற நிலையில் சிறுநீர் வெளியேறும் பிரச்சனையும் ஒன்று. பொதுவாக பெண்கள் தான் இப்பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அதற்கு காரணம் அவர்களின் இடுப்புகுரிய தசைகளின் திடம் குறைந்து விடும். பெரிதான முன்னிற்கும் சுரப்பியால் ஆண்களும் கூட இந்த அவஸ்தைக்கு ஆளாகின்றனர்.
« Last Edit: July 24, 2014, 02:36:17 PM by MysteRy »

Logged