வசந்தத்தை வரவேற்க காத்திருக்கும் வாசமலரை போல
மொட்டு மலரின் மொட்டவிழ காத்திருக்கும் வண்டினம் போல
அலையின் அணைப்பிர்காக ஆவலோடு காத்திருக்கும் கரையை போல
ஒருமுறையானாலும் முழுபிறையாய் வெளிவர காத்திருக்கும் முழுமதி போல
கேள்வி ஒன்ன்றை கேட்டுவிட்டு பதில்கிடைக்க காத்திருக்கும் அப்பாவி ஆசை(அஜீத்) போல
காத்திருந்தால்,தென்றல் காற்றும் , தீண்டும் கவிதையும் கனநேரத்தில் கண்முன் காணக்கிடைக்கும் ...