காதலால், காதல்கொண்ட காதலர்களால்
மையப்படுத்தி, பின் மெல்ல மென்மையாய்
மேன்மையினிலும் மேன்மையாய் மேன்மைபடுத்தி
மனம் லயித்து மாற்றார் மனம்கவர்ந்திட,
மௌனமது சிலகாலமாய்
சப்தத்தையே மனனம் செய்கிறது,மௌனமாய்.
உன்னோடு உற்சாகமாய் பேசிப்பழகிட.........
vaazhthukkal !!!
thodarndhu ezhudhavum !!!!