Author Topic: தமிழ் அறிவு விளையாட்டு  (Read 36870 times)

Offline JeSiNa

Re: தமிழ் அறிவு விளையாட்டு
« Reply #45 on: April 14, 2017, 01:18:13 PM »
வடமொழியில் முகுந்தமலை என்ற நூலை இயற்றி யவர் யார்?

                                       வட மொழியில் முகுந்த மாலை என்ற நூலை இயற்றியவர்
(A) குலசேகரயாழ்வார்
(B) திருப்பாணாழ்வார்
(C) திருமங்கையாழ்வார்
(D) திருமழிசையாழ்வார்

Offline EmiNeM

Re: தமிழ் அறிவு விளையாட்டு
« Reply #46 on: April 24, 2017, 02:23:14 PM »
(A) குலசேகரயாழ்வார்
« Last Edit: April 24, 2017, 02:25:15 PM by EmiNeM »

Offline JeGaTisH

Re: தமிழ் அறிவு விளையாட்டு
« Reply #47 on: August 05, 2017, 02:25:33 PM »
இராவணனின் தங்கை யார்?

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: தமிழ் அறிவு விளையாட்டு
« Reply #48 on: August 05, 2017, 02:44:57 PM »
சூர்ப்பனகை


Offline JeGaTisH

Re: தமிழ் அறிவு விளையாட்டு
« Reply #49 on: August 05, 2017, 02:46:42 PM »
சரியான விடை... ;D ;D ;D ;D

அர்ஜுனனின் 2வது மனைவியின் பெயர் என்ன?

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: தமிழ் அறிவு விளையாட்டு
« Reply #50 on: August 05, 2017, 02:50:28 PM »
சுபத்திரை  :(sediya nyabagam illa


Offline JeGaTisH

Re: தமிழ் அறிவு விளையாட்டு
« Reply #51 on: August 05, 2017, 02:58:50 PM »
;D ;D ;D சரியான விடை...

அர்ஜுனனுக்கு சூரிய பகவான் வழகிய வில்லின் பெயர் என்ன?

Offline MoaNa

Re: தமிழ் அறிவு விளையாட்டு
« Reply #52 on: August 08, 2017, 06:51:28 AM »
 காண்டீபம்  (Gandiva) ennaku sariya therila but just guessed

Offline JeGaTisH

Re: தமிழ் அறிவு விளையாட்டு
« Reply #53 on: August 19, 2017, 12:56:50 PM »
correct(சரி )

Offline JeSiNa

Re: தமிழ் அறிவு விளையாட்டு
« Reply #54 on: August 29, 2017, 09:53:15 PM »
கருட சக்தி III எனப்படும் ராணுவப் பயிற்சி இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையே நடைபெற்றது?

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: தமிழ் அறிவு விளையாட்டு
« Reply #55 on: September 02, 2017, 06:17:01 PM »
இந்தோனேஷியா


Offline JeGaTisH

Re: தமிழ் அறிவு விளையாட்டு
« Reply #56 on: September 16, 2017, 04:48:38 PM »
கர்ணனின் அண்ணன் யார் ?

Offline CheetaH AdhitYa

Re: தமிழ் அறிவு விளையாட்டு
« Reply #57 on: June 22, 2020, 07:13:14 PM »
கர்ணனின் அண்ணன் யார் ?

விடை:கர்ணனன்அண்ணா யாரும் இல்லை

விளக்கம்: குந்தி தேவிக்கு திருமணத்திற்கு முன்பே தனியே பிறந்த முதல் பிள்ளை கர்ணன் .
அவருக்கு பிறகே குந்தி தேவி பாண்டு வை மணம்முடித்தார் பிறகு பஞ்ச பாண்டவர்கள்
(தர்மன்,பீமன்,அர்ஜுனன்,நகுலன்,சகதேவன்)அக அனைவரும் கர்ணன்க்கு இளைய
சகோதரர்கள் மட்டுமே.
 
கிண்டமா முனிவர் பாண்டுவிர்கு அளித்த சபாம் என்ன?
« Last Edit: June 22, 2020, 07:17:29 PM by CheetaH AdhitYa »

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: தமிழ் அறிவு விளையாட்டு
« Reply #58 on: June 25, 2020, 06:47:11 AM »
கிண்டமா முனிவர் பாண்டுவிர்கு அளித்த சபாம் என்ன?

எப்பெண்ணையாவது புணர்ந்தால், அப்போதே, அவ்விடத்திலே வீழ்ந்து மடிவாய் எனச் சாபமிட்டார். 

அடுத்து:
கர்ணனும் துரியோதனனும் முதல் முறையாக நண்பர்களானது எப்போது?

Offline Ninja

Re: தமிழ் அறிவு விளையாட்டு
« Reply #59 on: June 25, 2020, 07:33:07 AM »
அஸ்தினாபுரத்தில் துரோணர் குரு இளவரசர்களின் திறன்களை காண்பிக்கும் ஒரு போட்டியை நடத்தினார். இந்த போட்டியில் குறிப்பாக வில்லாளி என்ற பரிசை அருச்சுனன் வென்றார். கர்ணன் அந்தப் போட்டிக்கு வந்து சேர்ந்து வெல்லத்தக்க அர்ஜூனின் வித்தைகள் முடிந்த பின்னர், அவரிடம் போட்டிக்காக சவால்விடுத்தார். க்ரிபாச்சார்யா கர்ணனின் போட்டியை மறுத்து, அவரிடம் முதலில் அவரது குலம் மற்றும் அரசைப் பற்றி கேட்கின்றார் - போட்டி விதிமுறைகளின் படி, அர்ஜூனன் குரு இல்லத்தின் இளவரசனாக இருப்பதால் ஒரு இளவரசம் மட்டுமே சவால் விட முடியும். கௌரவர்களில் மூத்தவரான துரியோதனன், பாண்டவர்கள் போர்க்கலையில் அவரையும் அவரது சகோதரர்களையும் விட சிறந்தவர்கள் என்பதை அறிவார். கர்ணனை பாண்டவர்களுக்கு எதிராக வலிமையானவராகப் பார்த்தார். உடனே அவரை அங்கதேசத்தின் அரசனாக்கி, அரசன் அர்ஜூனனுடன் போட்டியிட தகுதியானவனாக்கினார். அப்போது கர்ணன் அவரிடம் இதற்கு ஈடாக நான் என்ன செய்ய முடியும் என்று கேட்டதற்கு துரியோதனன் தனக்கு அவரது நட்பைப் வேண்டுவதாகக் கூறுகின்றார்.

இந்த நிகழ்ச்சியானது மகாபாரதத்தில் முக்கியமான உறவை ஏற்படுத்தியது. அதுவே துரியோதனன் மற்றும் கர்ணன் இடையே வலிமையான பிணைப்பை ஏற்படுத்தியது


அடுத்து,
இளங்கோவடிகளுக்கு கண்ணகியின் கதையை கூறியவர் யார்
« Last Edit: June 25, 2020, 07:34:43 AM by Ninja »