5)நூறு விக்கல் வந்தாலும் தண்ணீர் குடிக்கமாட்டேன்
ஏன் என்றால் நீ என்னை நினைப்பதை நிறுத்திவிடுவாய் என்று!!!
S.நந்தினி(செவிலியர்)
_____________________________________
6)முடியும் என்று முன்நூரை எழுது, முடியாது என்று
முடிவுரை எழுதாதே!!!
V.சாமுண்டீஸ்வரி(செவிலியர்)
செம!!! செம!!! டாப்!!!!!