இதுல எல்லாத்தையும் ஒபன் எண்ட்டாக தான் விட்டுருக்கேன். அம்மா அப்பானு இல்லே. புறாவுக்கு பேர் வச்ச அம்மா, அதை சுத்திய விஷயம். கதைன்னு பெரிசா கிடையாது. ஆனாலும் இதுல அவங்கவங்க மனநிலைக்கு தக்கமாதிரி நிறைய அர்த்தங்கள ஏற்படுத்திக்க முடியும்.

அம்மா புறாவுக்கு பேர் வச்சது மட்டும் உண்மை. மத்ததெல்லாம் கற்பனை.
பின்னூட்டத்திற்கு நன்றி ஏஞ்சல்.