சாட்டையோடு பாரதி பிறந்தாள் சரியாக சுழற்றுவானா தெரியவில்லை
ஆனால் உங்கள் சாட்டை சரியாகவே சுளீர் சுளீர் என்று சுழன்றிருக்கிறது
ஒரே ஒரு ஆலோசனை முதல் வார்த்தை மட்டும் தேவையில்லை அது மிகையாக இருக்கிறது முட்டாசு கவிஞன் என்று சொன்னாலே போதுமே
பாரும் தம்மும் சேர்ந்து பாரதம் ஆகிடுச்சு இன்று, செமயான சவுக்கடி தமிழன்
தொடர்க நடை, பாராட்டுக்கள்