நன்றிங்க அனு அக்கா
--------------
காதலில் விழும் பொழுதும் காதல் கை கூடி விட்ட பிறகு மனதுக்கு வலிக்காமல் தான் காதலியின் பார்வை அதனை விழுங்கும்
ஆனால் தோல்வியில் துயருறும் போது வலி சதையோடு பெயர்ந்த நகம் போல இருக்கும்
கடற்கரை தான், நான் எழுதிய கவிதைகளில் எனக்கு திருப்தியானதாய் இருந்த காதல் கவிதை
அதை தாண்டி ஒன்று எழுத வேண்டும்
ஆனால் இந்த கவிதையில் அது முடியவில்லை, நேற்று இரவு மாங்கனி உட்பட மூன்று கவிதை எழுதினேன், அதில் ஒன்று தான் பதிந்தேன்
இன்னொரு கவிதை ரொம்ப ரொம்ப ரொமான்டிக்கா இருக்கும்
சரி அது எல்லாம் என் வலைப்பூவில் போட்டுக்கலாம் நு விட்டுடேன்
ரொம்ப நன்றிங்க
இந்த கருவை தந்தது நீங்க தானே அதற்கு சிறப்பு நன்றிகள்