முத்தம் என்பது மிகுதியான அன்பை வெளிப்படுத்து அடையாளம், உச்சி மோத்தல் என்பது தாயோ, தந்தையோ, சகோதரரோ, பெரியவரோ செய்வது, காதலன் காதலிக்கும் சில நேரம்
கடவுளுக்கு வழங்கப்படும் முத்தம் அன்பின் அடையாளம் என்றாலும், அது காலடிக்கு மட்டுமே வழங்கப்படுகிறது
கால்களுக்கு வழங்கும் முத்தம் என்பது அடிமைகளால் எஜமானர்களுக்கு வழங்கப்படும் முத்தங்கள், காதலியின் கால்களில் காதலன் வழங்கும் முத்தமும் இதே அடையாளைத்தை கொண்டதுதான், கடவுக்கு வழங்கப்படும் முத்தமும் அன்பின் அன்பால் அவனுக்கு அடிமையானதை குறிக்கும் குறியீடு
ஆனால் பிராத்தனையில் அன்பின் மிகை இல்லை விஸ்வா, அதனால் இந்த முத்தம் அன்பின் மிகையை குறிக்க வில்லை, அடுத்தடுத்த கவிதைகளில் இதனை கவனித்து கையாளுங்கள்
வாழ்த்துகள் விஸ்வா