Author Topic: ஆதலினால்....  (Read 839 times)

Offline Anu

ஆதலினால்....
« on: May 31, 2012, 12:29:42 PM »
மழைக்கு ஒதுங்க வந்தவள்
உருவாக்கிவிட்டுப் போகிறாள்
ஒரு பெரும் புயலை!

-

விதைகளை பூக்களாக
மாற்றும் இரசவாதத்தை
அவள் மட்டுமே அறிந்திருக்கிறாள்!

-

மௌனங்கள் நிரம்பிய காதலில்
எழுதவும் வேண்டுமா
கடன் வாங்கி ஒரு கவிதையை!

-

பூக்கள் உரசி
நெருப்பு மூளும் மாயம்
முத்தங்களில் மட்டுமே!

-

படத்தில் முத்தம் பதிக்கவா
எனக்கேட்டாள், வேண்டாம்
எறும்பு மொய்க்கும் என்றேன்


Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: ஆதலினால்....
« Reply #1 on: June 03, 2012, 10:14:09 AM »
படத்தில் முத்தம் பதிக்கவா
எனக்கேட்டாள், வேண்டாம்
எறும்பு மொய்க்கும் என்றேன்


hahaha :D miss panitene unga poems ellam


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Anu

Re: ஆதலினால்....
« Reply #2 on: June 04, 2012, 08:24:44 AM »
படத்தில் முத்தம் பதிக்கவா
எனக்கேட்டாள், வேண்டாம்
எறும்பு மொய்க்கும் என்றேன்


hahaha :D miss panitene unga poems ellam
tnks cuty..
sutta kavithai thaan.
unga sondha kavithaigal super o super.
naan unga kavithaiku fan aagiten..