Author Topic: அந்தோ!!  (Read 643 times)

Offline Anu

அந்தோ!!
« on: June 01, 2012, 12:19:38 PM »

அந்தோ!!


அவள் எனக்கு
பதில் கடிதம் எழுதாமல்
இருந்திருந்தால் நான் இறந்திருப்பேன்.
எழுதியதால் இறந்தது தமிழ்!

*********************
ஆளுமை


பொறியை கொண்டு எலியை
ஆளுமை செய்ததது போய்,
எலியை கொண்டு (கணிப்)பொறியை
ஆளுமை செய்கிறோம்.

****************************

கையெழுத்து

தினமும் செதுக்கும் ஒரே சிற்பம்.

*******************************


திரைப்பட வெளியீடு
 
நிழலைக்காண
நிஜங்கள் ஏங்கி நிற்கின்றன.

****************************


தாய் வீடு


பிறந்து வளர்ந்த வீட்டிற்கே
விருந்தாளியாய் சென்றாள்.
உரிமையிழந்தவளாய்!

**********************


சகுனம்


வீட்டில் இருந்து புறப்பட்டேன்.
குறுக்கே செல்லவிருந்த பூனை
நின்றுவிட்டது.
இடையுறாத பயணத்தை நினைந்து
மகிழ்ந்தேன்.
ஆனால்... பூனை ஏன் நின்றது?
சகுனம் பார்த்திருக்குமோ?

******************************


பரிசு


ஒவ்வொரு தந்தையும்
தன் மகனுக்கு தரும்
முதல் பரிசு -
முத்தம்


*****************************


தாய்


நான் சாப்பிட்டேன்
நீ சாப்பிடு...

என்று ஊட்டிய தாய்
பாசத்தைக் கற்பித்தாள்
பொய்யையும்தான்


Offline Global Angel

Re: அந்தோ!!
« Reply #1 on: June 01, 2012, 08:10:12 PM »
Quote
தாய்

நான் சாப்பிட்டேன்
நீ சாப்பிடு...

என்று ஊட்டிய தாய்
பாசத்தைக் கற்பித்தாள்
பொய்யையும்தான்


அந்த பொய்கள் எல்லாம் நம்மை பொய்மையலனாய் மாற்றுவதில்லைதனே அனுமா

poikum unmaikumaana vetrumai ya katthu kudukuthu rose dear :)
nandri cuty <3
« Last Edit: June 04, 2012, 08:38:26 AM by Anu »
                    

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: அந்தோ!!
« Reply #2 on: June 03, 2012, 10:06:49 AM »
தாய்

நான் சாப்பிட்டேன்
நீ சாப்பிடு...

என்று ஊட்டிய தாய்
பாசத்தைக் கற்பித்தாள்
பொய்யையும்தான்

superrrrrrrrrrr


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்