Author Topic: எதிர்பாரா கோரிக்கை !  (Read 794 times)

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
எதிர்பாரா கோரிக்கை !
« on: April 21, 2012, 09:37:34 PM »
கவிதைகள் எழுத ஏதும் விஷேஷ
வித்தை எதுவும் கற்க்கவில்லை நான் ,
ஏதோ எனக்கு தோன்றும் கருத்தை தான்
எனக்கு தெரிந்த வார்த்தைகளின் வழியே
வெளிபடுத்துகிறேன் !

என் வரிகளில் எதை கண்டோ, எதில் ஈர்க்கபட்டோ ?
என் மனதை கவர்ந்த தமிழை விட, துளி கூட
நெருக்கத்தில் தூரம் இல்லாத மனம் நெருங்கியவர்
என்ன எண்ணி எத்தநித்தாரோ ??

என்னிடம் என் வரிகளில், வார்த்தைகளில்
வர்ணனையில் காதல் கடிதம் ஒன்று
வரைந்து தர முடியுமா என வினவினாள் !

மூச்சரைத்து போய்விட்டேன் !
முடியுமோ? முடியாதோ?     முடிவாய்
முடிவு தெரியவில்லை ,இருந்தும்
முயன்று தான் பார்ப்போமே ?
மரியாதைக்குரிய கோரிக்கைகாக .

காதல் அஞ்சல்

வெகு விரைவில் ............
« Last Edit: April 22, 2012, 09:47:54 PM by aasaiajiith »

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
Re: எதிர்பாரா கோரிக்கை !
« Reply #1 on: April 22, 2012, 04:34:06 PM »
அஞ்சலையா!, அல்ல
அஞ்சலியா!
அஞ்சலில் காதல் அஞ்சல் கேட்டவள்....
அவள் யாராயிருந்தாலும்
அஞ்சலி(காணிக்கை)யாய்
அஞ்சல்  வரும் நாளை எதிர்பார்ப்போம்

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: எதிர்பாரா கோரிக்கை !
« Reply #2 on: April 22, 2012, 09:43:07 PM »
அஞ்சலையா?? அல்ல ,அல்ல
அஞ்சலியா??அல்லவே அல்ல
அப்புறம் ??
அஞ்சலில் காதல் அஞ்சல் கேட்டவள்??....
என் ஏஞ்சல் (தேவதை) மச்சான் அவ .....
தேவதைக்கு
புஷ்பாஞ்சலி.........
 பொன்னாஞ்சலி.........

கீதாஞ்சலி.........

கவிதாஞ்சலி.........! என வகை வகையாய்

அஞ்சலி(காணிக்கை)யாய்
அஞ்சலி செய்ய ஆசைக்கு
ஆசை தான் , இருந்தும்
நான் வைரமோ, முத்துவோ இல்லையே !
வெறும் செப்பு ...
அஞ்சல்  வரும் நாளை எதிர்பார்க்கும்
அன்பு நெஞ்சங்களுக்காக
என் வரிகளில் அஞ்சல் வேண்டிய
என் அன்பு அஞ்சுகத்திர்காக
எழுதிய அஞ்சலின், ஒரு பகுதியை
அஞ்சி அஞ்சி செப்புகிறேன் ......






வெகு விரைவில் .........
« Last Edit: April 22, 2012, 09:45:33 PM by aasaiajiith »

Offline supernatural

Re: எதிர்பாரா கோரிக்கை !
« Reply #3 on: April 22, 2012, 11:17:42 PM »
தேவதைக்கு
புஷ்பாஞ்சலி.........
 பொன்னாஞ்சலி.........

கீதாஞ்சலி.........

கவிதாஞ்சலி.........! என வகை வகையாய்

அஞ்சலி(காணிக்கை)யாய்
அஞ்சலி செய்ய ஆசைக்கு
ஆசை தான் ,


உங்கள் தேவதைக்கு இத்தனை வகை வகையான அஞ்சலிகளை விட சிறந்தது....மிகுந்தது...அஞ்சலில் நீங்கள் வரைந்த காதல் அஞ்சலாகத்தான் இருக்கமுடியும்..
எதிர்பார்ப்புடன் நாங்களும் ...
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
Re: எதிர்பாரா கோரிக்கை !
« Reply #4 on: April 24, 2012, 11:54:58 PM »
vagai vagaiyaai
anjali seiyum nanbarey
anjalikkum anjalaikkum
annan  aagiyathal  pirarukku
maithunan aanavan
unaku maithunan aanathal
un anjel(thevathai) ku anna naagi ponen....


ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்