பொழுது போக்குக்காக பாடபட்ட பாடல் ஏன் தர்க்கத்துக்கு உள்ளாகனும் .......தமிழ் மொழி வாழணும்னு சொல்றவங்களே தமிழை போட்டு கொலை செயுறாங்க .... அது ஒரு பொழுது போக்கு பாடல் ..... அதுக்கு ஏன் இவளவு தர்க்கம்னு புரியல.... தனுஸ் semmoli மாநாட்டில் அதை பாடவிலையே .... பொழுது போக்குக்காக அதை பாடி வரவேற்ப்பை பெற்றுள்ளது .... தமிழன் பொறமை பிடித்தவன் என்பது தேட்ட தெளிவாகிறது ....