Author Topic: !!நட்பே!!  (Read 849 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
!!நட்பே!!
« on: February 19, 2012, 07:47:02 PM »

வார்த்தைக்கு வார்த்தைக்கு
பாசத்தை தந்தாய்
வேஷமாய் பாசம் காட்டும் 
உலகில்
நேச கரம் நீட்டி
தவித்திருக்கையில்
நேசத்தை தந்து
கை பிடிக்கும் தருணத்தில்
கை உதறி போனாயே...

என்னை சுற்றி பலபேர் இருக்க
நான் மட்டும் அனாதையாய் இன்று...
புரியாத பாசம் பிரிந்த போதும் புரியுமாம்
பிரிந்து இருக்கிறேன்
புரிவாய் என்று நம்பிக்கையில்...

சொல் அடி தாங்கும் சக்தி எனகில்லை
சொற்களால்  இனியும் கொன்றுவிடதே...
நட்புக்குள் பொய்யில்லை
பொய்யிருந்தால் அது நட்பே இல்லை....
நட்பே என்றும் நட்பாய் இரு....


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: !!நட்பே!!
« Reply #1 on: February 19, 2012, 07:49:47 PM »
நட்புக்குள் பொய்யில்லை
பொய்யிருந்தால் அது நட்பே இல்லை....
நட்பே என்றும் நட்பாய் இரு....


arumaiyana varigal natpukul poi  irukathu endrume natpum poiyaga irukathu natupu vanthu seyra en vazhthukal

என்னை சுற்றி பலபேர் இருக்க
நான் மட்டும் அனாதையாய் இன்று...

natpu irukum varai yarum aanathai illai

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline Yousuf

Re: !!நட்பே!!
« Reply #2 on: February 19, 2012, 07:57:11 PM »
நட்பின் பிரிவை பற்றிய உணர்ச்சி பூர்வமான வரிகளுடன் அமைந்த கவிதை சகோதரி ஸ்ருதி!

நல்ல கவிதை!