வணக்கம் சகோதரா.
கவிதை படித்தேன்
மனதை உணர்ந்தேன்
கலக்கம் தவிர்த்து
திடம் கொள் தோழா
கவிதை வாழ்வின் வலியென்றால்
அதன் நிலை வேதனைதான்
முலைப்பாலுக்கு குழந்தை காத்திருக்க
தாயவள் போனபாதையில் மாண்டால்
தனித்திருக்கும் குழந்தை அழுதே மாழும்
என் கவியில் குழந்தை வலி
இது உங்கள் நிலைபோல்.
இதயத்தால் நேசிப்பவர்
நேசித்துக் கொண்டே இருப்பர்
அன்புக்குரியவர் பேசமுடியா
சூழ்நிலையில் இருக்காலாம்
வேண்டுதல் செய்து
திடம் கொள்க தோழா!
நன்றி வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்