ஐயா தமிழ், வணக்கம்!
உண்மையான கருத்து
ஆணும் பெண்ணும்
உள்ளத்தில் எண்ணத்தில்
சமமாகிவிடலாம்
உழைப்பால் கூட ஆகலாம்
இயல்பில் பெண் பெண்ணே!
அழுதாலும் பிள்ளையை
அவளே பெறுவாள்!
விதிவிலக்குகள் விதியாகாது
கல்வியிலும் அறிவியலிலும்
பெண்கள் உலகில் உயர்ந்தனர்!
நாகரிகம் கண்ணுக்கு பூசும்
அஞ்ஞனம் போல......
அளவோடு இருந்தால்
அழகாக இருக்கும்
அளவுக்கு மீறினால் !?
உண்மையை உணர்ந்து உணர்த்தினீர்கள்.
வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன். நன்றி