சகோதரா வணக்கம்
சொல்வார்கள் உணவு உண்ணும்போது
பானையை பார்த்து உண்ணவேண்டும்
ஏன் என்றால் அனைவருக்கும் போதிய
அளவுக்கு உணவு உள்ளதா என்பதை
அறிந்துகொள்ள.....
அம்மாக்கள் பிள்ளைக்கு உணவுதரும்போது
பானையை காட்டுவதே இல்லை
தனது பட்டிணியை பிள்ளைகள் அறிந்து
கவலைப்பட கூடது என்பதர்க்காய்.....
உங்கள் கவிதை அம்மாவின் தியாகம்
சகோதரா வாழ்த்துக்கள்.
தொடரட்டும் பயணம்.