கடிகாரம் அழுகிறது ....
நாம் பிறந்தது சரித்திரம்...
படைக்கவா .. சாதிக்கவா..
இல்லை ? வாழவா ...
ஆனால் இன்று நடை முறையில் ...
இன்று என் வாழ்வில் நடந்த
பல சம்பவங்களை விஷயங்களை
அசை போட்டு பார்க்க
உறவுகளும் நட்புகளும் வேண்டும் ..
கடிகாரம் மட்டுமே
ஓடி கொண்டு இருக்கிறது ..
மற்றவர்களை ஓட விட்டு திரும்பி
பார்க்க நேரமில்லாமல் சிரிக்கிறது
மனிதர்களாகிய நாம் நினைத்து பார்க்க
நினைவுகளை சுமந்து அதை பகிர்ந்து
நம் சந்ததிகளுக்கு புரியகொடுப்போம் வைக்க
தவற விட கூடாது ...
பெரிய பெரிய மேதைகள்
மகான்கள் அறிவாளிகள் ..
செய்த சாதனைகளை
அவரகளது பிறந்த தினம்
மறைவு நாள் அன்று மட்டுமே யோசிக்கும் உலகம் ..
நாம் சாதாரணமான மனிதர்களாக
நமது வீட்டில் இருப்பவர்களை நினைத்து
பார்க்க அன்றாடம்....
மனம் விட்டு பேசினாலே போதும்...
உறவுகளுக்கு கை கொடுப்போம் ...
நட்புக்கு தோள் கொடுப்போம் ...
வாழ்க வளமுடன் ..
வாழ்வோம் நலமுடன் ............
உங்கள் நிலாப்பெண் ...,,,..