சகோதரி அலேயா வணக்கம்,
ஏஞ்சல்/ தேவதை
உங்கள் கதை, நீண்ட சிறுகதை சிரித்து விடுங்கள்,
படித்ததில் பிடித்ததென சொன்னீர்கள் அழகாக
பிரசுரித்தீர்கள், சினம்வராதபடி தொடர்ந்து படிக்க
ஆவலாய் இருந்தது.
இறுதிவரை தங்கிவிட முடியாத வானக தூதுவன்
போலவே, உறவுகள் நடுவேயும் பலபல இழப்புக்கள்
வலிகள், இதுவே மனிதவாழ்வின் நியதி.
ஆழகான பதிவு, வலியிலும் ஆனந்தமே சகோதரி.
எழுத்து பிழைகள் பற்றிச் சொன்னீர்கள், நேரம்
இருக்கையில் மாற்றத்தை செய்யுங்கள்,
குறையென கொண்டால் பொறுத்திடுக.
வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன், நன்றி.