Author Topic: மனநிறைவு  (Read 509 times)

Offline thamilan

மனநிறைவு
« on: July 30, 2016, 09:57:09 AM »
விதைக்கிறோம்
நீர் தெளிக்கிறோம்
பிறகு?
ஊன்றிய விதை
உயிர்த்தெழக் காத்திருப்பதா
அல்லது
இதை என்னவாயிற்று என்று
தோண்டித் தோண்டிப் பார்ப்பதா?

கடவுளை பணி
உன் பிரார்த்தனைகளை
அவன் காலடியில் இடு
பின்பு காத்திரு
தன் பணியை
இறைவன் செவ்வனே செய்வான்

மனநிறைவே
மகத்தான செல்வம்   

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4585
  • Total likes: 5312
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: மனநிறைவு
« Reply #1 on: August 13, 2016, 08:36:19 AM »

அருமை !!!!