Author Topic: அன்னை சிரித்தாள்  (Read 530 times)

Offline SweeTie

அன்னை சிரித்தாள்
« on: August 16, 2015, 07:35:00 AM »
அடர்ந்த  காடு
அசையா  மரம்கள்
ஓடும் அருவி
சில்லென்ற காற்று
ஒரு ஜோடி கிளிகள்
பின்னிப் பிணைந்து
இன்புற்ற வேளை
கொடிய விலங்கு
ஒளிந்து மறைந்து
பின்புறம் விரைந்து
சங்காரம் செய்ய
இயற்கை அன்னை
பார்த்து சிரித்தாள் 
« Last Edit: August 16, 2015, 07:37:18 AM by SweeTie »

Offline JoKe GuY

  • Jr. Member
  • *
  • Posts: 97
  • Total likes: 112
  • Karma: +0/-0
  • Gender: Male
  • The best of friends must part.
Re: அன்னை சிரித்தாள்
« Reply #1 on: August 17, 2015, 10:36:52 PM »
இயற்கையும் காதலையும் இணைத்து எழுதிய விதம் மிக அருமை வளரட்டும் உங்களின் கவிதைகள்
உன் இதயம் ரோஜாமலராயிருந்தால் பேச்சில் அதன் வாசனை தெரியும்