காவேரி பிரச்சனையில் கர்நாடகாவும், முல்லை பெரியாரில் கேரளாவும் நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காமல் நடந்துகொள்கிறது, ஆனால் அதை யாராலும் கேட்கமுடியாது. அதற்கு நீதிமன்றம் செல்லவேண்டிய அவசியம் என்ன ?? சாதாரண மனிதர்களுக்குத்தான் சட்டம் எல்லாம், ஒரு அரசு அதை மீறலாம்