சிந்தனை துளிகள்.....

1] பிறரைச் சீர்திருத்தும் பணியைவிட, தன்னைச் சீர்திருத்துவதே முதல் கடமை.
2] பகைவனின் புன்சிரிப்பைவிட, நண்பனின் கோபம் நல்லது.
3] கடமையைச் செய்ய முயலுங்கள், அப்போது தான் உங்களின் தகுதியை அறிந்து கொள்ள முடியும்.
4] விவேகம் உள்ளவனுக்கு இன்பமும் இல்லை,துன்பமும் இல்லை.
5] தொடர்ந்து ஆர்வம் கோண்டிரு; கண்டிப்பாக் முன்னேற்றம் வந்தே தீரும்.
6] தண்ணீர் வெந்நீரானாலும், நெருப்பை அணைக்கும்.
7] சொர்க்கமும்,நரகமும் உன் உள்ளத்தில் இருக்கிறது.
8] சேற்றில் விழுவது ஒன்ரும் இழிவில்லை. அங்கேயே கிடப்பதுதான் இழிவு.
9] இளமை புண்ணியமும் இல்லை, முதுமை பாவமும் இல்லை.
10] நாற்பது என்பது இளமையில் முதுமை, ஜம்பது என்பது முதுமையில் இளமை.
11] உண்மை பலம் வாய்ந்ததாக இருப்பதால்,ஜெயிக்கிறது.
12] உண்மையைத் தவிர,வேறெதுவுமே அழகில்லை.
13] நேரம் விலை உயர்ந்தது,ஆனால் உண்மை நேரத்தை விட விலை உயர்ந்தது.