Author Topic: ~ சில பழமொழிகள்..... ~  (Read 916 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226540
  • Total likes: 28958
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ சில பழமொழிகள்..... ~
« on: September 10, 2014, 08:30:15 PM »
சில பழமொழிகள்.....




1. ‘பந்திக்கு முந்து, படைக்கு பிந்து’

2. ‘மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே’

3. அடியாத மாடு படியாது

4. ஆசைஅறுபது நாள்
மோகம் முப்பது நாள்

5. நாய் விற்ற காசு குறைக்காது
பூ விற்ற காசு மணக்காது

6. தை பிறந்தால் வழி பிறக்கும்

7. காலத்தே பயிர் செய்

8. பாத்திரம் அறிந்து பிச்சை இடு

9. உரலில் தலையை கொடுத்துவிட்டு
உலக்கைக்கு பயந்தா ஆகுமா?

10. ஆசையிருக்கு தாசில் பண்ண
அம்சம் இருக்கு கழுதை மேய்க்க

11. அதிஷ்டம் தபாலில் வந்தா
தரித்திரம் தந்தியில் வருது.

12. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு
நல்ல மணிதனுக்கு ஒரு சொல்

13. ஆலை இல்லாத ஊருக்கு இளுப்பை பூ சர்க்கரை

14. ‘’இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ்’’

15. யானைக்கும் அடி சறுக்கும்.

16. அறிந்தறிந்து செய்த பாவத்தை அழுதழுது தொலைக்க வேண்டும்.

17. உயிர் காப்பான் தோழன்

18. யானையானய நண்பரைக் கழிக்கொளல் வேண்டும்
நாயனைய நண்பரைத் தழிக்கொளல் வேண்டும்.

19. தேன் எடுப்பவன் புறங்கை நக்காமல் இருப்பானா

20. குப்பையிலே கிடந்தாலும்
ண்டு மணி நிறம் மாறாது.

21. தூக்கி விட்ட பூனையா எலி பிடிக்கும்?

22. அரைக்காசுக்கு மொட்டை போட்டாளாம் அடுத்த வீட்டம்மா.

23. ’தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை’’

24. வாத்தியார் பிள்ளை மக்கு
வைத்தியன் பிள்ளை சீக்கு

25. பந்திலேயே இடமில்லை இவன் இலை கிழிசல் என்றானாம்.

26. இலவு காத்த கிளி

27. ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி
நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி

28. தீரா கோபம் போராய் முடியும்.

29. பொருமை கடலைன் பொறியது

30. குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டலே