சில சுவையான தகவல்கள் :-

1. திருப்பதியில் 200 ஆண்டுகளுக்குமுன்னர்"புளியோதரை"தான்பிரசாதம்,லட்டு கிடையாது.
2.ஆப்கானிஸ்தானில்ரயில்கிடையாது.
3. இந்தியாவில்தமிழில்தான் "பைபிள்"முதலில்மொழிபெயர்க்கப்பட்டது.
4.ஆண்சிங்கம்சாப்பிட்டபின்னரேபெண்சிங்கம்சாப்பிடும்.
5. வாத்துஅதிகாலையில்மட்டுமேமுட்டையிடும்.
6. கத்தரிக்காயின்தாயகம்இந்தியாதான்.
7.பிரேசில்நாட்டுதேன்கசக்கும்.
8. முன்னாள்இந்தியஜனாதிபதியாகியஅப்துல்கலாம்சிறந்தவீணைகலைஞரும்ஆவார்.
9.உலகில்கடற்கரைஇல்லாதநாடுகள் 26 ஆகும்.
10. அமெரிக்காவைவிடசகாராபாலைவனம்பெரியது.