மகாவீரர் சிந்தனைகள்....

* எப்போதும் பொறுமையைக் கடைபிடிப்பவனே மனிதர்களில் மாணிக்கம் போன்றவன்.
* எந்தப் பேச்சானாலும் தீர ஆலோசனை செய்த பிறகே பேசுங்கள்.
* பாவத்திற்கு தண்டனை அனுபவிக்காமல் சொர்க்கத்திற்குள் நுழைய முடியாது.
* எல்லாரிடமும் அன்புடன் பழகுங்கள். இதுவே அகிம்சையின் அடிப்படை.
* அடக்கத்துடன் வாழ்பவன் இம்மையிலும் மறுமையிலும் இன்பம் அடைகிறான்.