Copy rights issue contents will be removed without any notifications/warnings!!.
மதமாற்றம், மொழிமாற்றம், இனமாற்றம் இவற்றால் நம் அடையாளங்களை இழந்தோம் என்கிறார் இயக்குநர். மொழிமாற்றம், இனமாற்றம் என்பவையெல்லாம் பொருளற்ற சொற்கள். மொழிக்கலப்பைத் தான் குறிப்பிடுகிறார் போலும். ஆனால் மதமாற்றங் கள் ஏன் நிகழ்ந்தன என்ற வரலாற்ற், சமூகக் காரணங்களை ஆராயாமல் குற்றம் சொல்வது அசல் இந்துத்துவ சிந்தனையல்லவா? நான் மலம் சுமப்பவனாகவும், வெட்டியானா கவும், இழிபிறவியாகவும், நாலாம் ஜாதியாகவும் இருந்துதான் என் அடையாளத்தைக் காக்க வேண்டுமா?