இஸ்லாமிய மார்க்கத்தில் கருகமணி என்பதற்கும் திருமனதிர்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனபது உண்மைதான். இந்த கலாச்சாரம் தோன்ற கரணம் பிற மத செயல் பாடுகளை இஸ்லாமியர்கள் பின்பற்ற துவங்கியதுதான். இது மட்டும் அல்ல இஸ்லாம் பற்றிய சரியான கொள்கையும் அதை பற்றிய கல்வியும் இஸ்லாமிய மக்களிடம் குறைவாக இருபது தான்.
இதை பற்றி நபியவர்கள் கடுமையாக எச்சரிதுள்ளர்கள்.
நபி(ஸல்)கூறினார்கள் :
யார் பிற சமயக் கலாச்சாரத்தை பின்பற்றி
நடக்கின்றாரோ அவரும் அவர்களைச் சேர்ந்தவர்
என்பது நபிமொழி.
நூல்: அபூதாவூத் 3512
"உரைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழி காட்டுதலில் சிறந்தது முஹம்மதின் வழிகாட்டுதலாகும். செயல்களில் தீயது (மார்க்கத்தில்) புதுமைகளை உண்டாக்குவது, ஒவ்வொரு புதுமையும் வழிகேடு. வழிகேடுகள் ஒவ்வொன்றும் நரகில் சேர்க்கும்.!" - நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்