Author Topic: தவிப்பு  (Read 785 times)

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
தவிப்பு
« on: January 17, 2013, 04:28:37 PM »
மனதை கொல்லை கொண்டவள்,
வாழ்க்கைக்கு துணையாக வர இருந்தவள்
வாழ்வே அவள்தான் என்று என்ணிய போது
தனியாக தவிக்க விட்டு போய்விட்டாள்!


தாயிடம் அடம் செய்த குழந்தை
தாய்மடியே தேடுவது போல்
உன்னிடம் கோபம் கொண்ட நான்
உன் தோள்களே தேடுகிறேன்
சாய்ந்து கொள்ள....


எனக்குள் தான் பேசுகிறேன்
உனக்கு எப்படி கேட்கிறது
என் பேசுக்கு பதில் தரும் விதமாகவே
உன் செயல்கள் இருக்கின்றனவே
எது கேட்டாலும் சிரிப்பை மட்டும்
முன் கூட்டியே பதிலாக தருகிறாயே
உன் சிரிப்பை கண்டதும்
கேட்காமலே கூட கிடைத்து விட்டது
என்று நானும் ஒன்றும் கேட்பதில்லையே
என்னை ஒன்றும் கேட்க விடாமல்
தடுக்கும் வித்தையை
எங்கு கற்று கொண்டாய் ?

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline Global Angel

Re: தவிப்பு
« Reply #1 on: January 17, 2013, 04:44:20 PM »
தாயிடம் அடம் செய்த குழந்தை
Quote
தாய்மடியே தேடுவது போல்
உன்னிடம் கோபம் கொண்ட நான்
உன் தோள்களே தேடுகிறேன்
சாய்ந்து கொள்ள....

Quote
என்னை ஒன்றும் கேட்க விடாமல்
தடுக்கும் வித்தையை
எங்கு கற்று கொண்டாய் ?

இதுதான் காதல் உன்மத்தம் ... காதளிபவர்களுக்கே உரிய உணர்வுகள் ... நன்று வருண்
                    

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
Re: தவிப்பு
« Reply #2 on: January 17, 2013, 04:49:37 PM »
thanks angel

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline Gotham

Re: தவிப்பு
« Reply #3 on: January 17, 2013, 05:01:55 PM »
Nallaa irukku varun

Offline vimal

  • Hero Member
  • *
  • Posts: 586
  • Total likes: 6
  • Total likes: 6
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
Re: தவிப்பு
« Reply #4 on: January 18, 2013, 09:19:59 PM »
தாயிடம் அடம் செய்த குழந்தை
தாய்மடியே தேடுவது போல்
உன்னிடம் கோபம் கொண்ட நான்
உன் தோள்களே தேடுகிறேன்
சாய்ந்து கொள்ள....

arumayaana varigal nanba ....