Author Topic: மரணம் பிடிக்கிறது எனக்கு...  (Read 867 times)

Offline viswa

மாதுளையின் நிறம்
மறக்கிறேன் உன்
செவ்விதழ்களை
கண்ட பின்பு ..

பூக்களின் மென்மை
பெரிதல்ல உன்
கைகோர்த்த போது
உணர்கிறேன்

நிலத்திலும் மீன்கள்
வாழுமா ?உன் கண்களை
கண்ட பின்பு
அறிந்தேன்

மரணம் பிடிக்கிறது எனக்கு
நீ என்னிடம் பேசாத
நாட்களில் .. :)

Offline Gotham

Re: மரணம் பிடிக்கிறது எனக்கு...
« Reply #1 on: September 25, 2012, 08:50:59 PM »
மரணத்தையும் நேசிப்பவன்
நீ இல்லா
தருணங்களில்

அழகு விஸ்வா..

சில சொற்களை இடம்மாற்றியிருந்தால் இன்னும் அழகாய் இருந்திருக்கும்.

உணர்கிறேன் - பெரிதல்ல-க்கு பின் போட்டிருந்தால்

அறிந்தேன் - வாழுமா? பின் போட்டிருந்தால்..

இன்னும் முந்நூறுக்கும் மேல் முத்தங்கள் மிச்சமிருக்கிறதே.! தொடருங்கள் அன்பரே.

Offline supernatural

Re: மரணம் பிடிக்கிறது எனக்கு...
« Reply #2 on: September 28, 2012, 02:04:15 PM »
kaathal vanthal maranam kooda pidikkum ..unmai thaan..
nalla varigal..
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!

Offline Global Angel

Re: மரணம் பிடிக்கிறது எனக்கு...
« Reply #3 on: September 28, 2012, 02:12:11 PM »
காதல் கொண்டால் இந்த ஆண்கள் அழும்பு தாங்காது .... அழகு கவிதை விஷவா
                    

Offline Gotham

Re: மரணம் பிடிக்கிறது எனக்கு...
« Reply #4 on: September 28, 2012, 02:29:16 PM »
பெண்கள் அலும்பே பண்ணமாட்டாங்களோ?

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 35
  • Total likes: 35
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
Re: மரணம் பிடிக்கிறது எனக்கு...
« Reply #5 on: October 15, 2012, 03:56:48 PM »
நன்று விஸ்வா
அன்புடன் ஆதி

Offline Global Angel

Re: மரணம் பிடிக்கிறது எனக்கு...
« Reply #6 on: October 15, 2012, 06:36:26 PM »
 :o :o :o