மரணத்தையும் நேசிப்பவன்
நீ இல்லா
தருணங்களில்
அழகு விஸ்வா..
சில சொற்களை இடம்மாற்றியிருந்தால் இன்னும் அழகாய் இருந்திருக்கும்.
உணர்கிறேன் - பெரிதல்ல-க்கு பின் போட்டிருந்தால்
அறிந்தேன் - வாழுமா? பின் போட்டிருந்தால்..
இன்னும் முந்நூறுக்கும் மேல் முத்தங்கள் மிச்சமிருக்கிறதே.! தொடருங்கள் அன்பரே.