//அருமை ஆதி ... நமக்குள் இருக்கும் உணர்வுகளுக்கெல்லாம் உருவம் கொடுத்து கவிதை ஆக்கி இருகின்றீர்கள் ... கற்பனைகளில் அவற்றை நிறுத்தி பொருத்தி பார்த்தேன் கனகட்சிதமாய் பொருந்துகின்றது உருவ பொருத்தங்கள் ... உண்மைதான் ஆமா நீங்க யாரு அத சொலவே இல்லையே ..
ஆதி மிக சிறப்பான கவிதை
//
நன்றிங்க, நான் யாருனுதான் இன்னும் கண்டு புடிக்கலையே

//nice varigal aathi unga kavithaigala pakum pothu na kathuka vendiyathu inum evlooo irukenu malaipa irukum unga kavithaiku comments podurathu kuda na en thaguthiya valathukanum thonum really nice unga ella kavithaium ethavathu ona unarthite irukum really great//
உங்கள் பின்னூட்டம் நெகிழ்ச்சியையும் கூச்சத்தையும் உண்டு செய்தது
நெகிழ்ச்சி உங்கள் புகழ்ச்சியால்
கூச்சம் //kavithaiku comments podurathu kuda na en thaguthiya valathukanum //
இந்த வரிகளால்
நாம் எல்லாருமே மாணவர்கள்தான் நிதம் நிதம் புது புது நுட்பங்களை படித்துக் கொண்டிருக்கிறோம் அப்படியிருக்க யாரும் யாருக்கும் சளைத்தவர் இல்லை
நீங்கள் மட்டுமென்ன குறைச்சல் சொல்லுங்கள், தெளிந்த நீரோட்டம் போல தெளிவா எழுதுறீங்க
ஒவ்வொருத்தர் கிட்டையும் கற்றுக் கொள்ள எனக்கு நிறையவிடயம் இருக்குங்க, உங்க கிட்ட கற்று கொள்ளவும் தான்
நன்றிங்க