சொந்த அனுபவத்துக்கு கல்யாணம் ஆகனுமில்ல
ஏழு வருடங்களுக்கு முன் இல்லறத்தில் நிகழும் சிறு சிறு சண்டைகள், பிரிவுகள், ஊடல்கள், காதல், தாபம், கோபம், விரக்தி போன்றவைகளை வைத்து ஒரு தொகுப்பு எழுத வேண்டும் என்று துவங்கினேன், ஐந்தாறு கவிதைகளிலேயே பலர் ஒரே பாணியில் இருக்கிறது, மற்ற களங்களிலும் எழுதுங்கள் என்று அறிவுறுத்த கைவிட்டேன்
முன்பு பதித்த முரண், வெக்கை, இவை எல்லாம் அந்த வகையில் எழுதியதே